அரசியல்
வாழைச்சேனை மீனவ சமூகத்தின் எதிர்காலம் – முஹம்மத் றிழா

எம்.ரீ. ஹைதர் அலி வாழைச்சேனைப் பிரதான வீதியில் மீண்டும் வாகன இரைச்சல் கேட்க ஆரம்பித்திருக்கிறது. ஏதோவொன்றைத் தொலைத்த சோகத்தில் பொது மக்கள் இருப்பது போன்று தென்பட்டாலும், வீட்டை விட்டு வெளியேறியிருப்பது பெரும் நிம்மதியைக் கொடுக்கிறது. எங்கு போவதென்ற திட்டமில்லாத இளைஞர்கள் மோட்டார்மேலும் வாசிக்க...
தனிமைப்படுத்தல் – முஹம்மத் றிழா

தனிமைப்படுத்தல் என்ற சொல் 1920ம் ஆண்டின் பின்னர் எம்மை மீள ஆட்கொண்டுள்ளது. தனிமைப்படுத்தலை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், எதிர்காலத்தில் நாம் ஆரோக்கியமாக வாழ தனிமைப்படுத்தலை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். உலகளாவிய ரீதியில் இரண்டாவது அலையாகப் பரவி வரும்மேலும் வாசிக்க...
20வது அரசியலமைப்பு திருத்தச்சட்ட வரைபில் உள்ளடக்கப்பட்டுள்ள சில முக்கிய விடயங்கள்

ஆதம்லெப்பை ஆதிப் அஹமட் ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு பொறுப்பு கூற வேண்டிய அவசியமில்லை (19வது அரசியலைப்பு திருத்தத்தின் படி ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு பொறுப்புக்கூற வேண்டிய கடமைப்பாடு உண்டு) அரசியலமைப்பு பேரவையாகக்காணப்பட்ட சபை பாராளுமன்ற சபையாக மாற்றப்பட்டுள்ளது.( 19வது திருத்தத்திற்கமைய அரசியலமைப்பு சபைரடயில் அங்கம்மேலும் வாசிக்க...
விடை பெறும் ரணிலும் விடுதலை பெறும் முஸ்லீம் சமூகமும்

பஹ்மி முஹைதீன் இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லீம்களுக்கெதிரான போக்கினை ஐ.தே.கட்சி தொடர்ந்தும் அரங்கேற்றி வந்துள்ளது. இதற்கு ஐ.தே.கட்சி அமெரிக்கா போன்ற முதலாளித்துவ மற்றும் முஸ்லிம் விரோத இஸ்ரேலிய நாடுகளுடன் இராஜதந்திர தொடர்புகளைப் பேணுவதே காரணமாகும். இந்நாட்டில் ரணிலுக்கு முன்னைய ஐ.தே.கட்சி தலமைகளின்மேலும் வாசிக்க...
மாற்றம் வேண்டி நிற்கும் திருமண வயதெல்லை : அல்-குர்ஆனுக்கு சவால்

முகம்மத் இக்பால் – சாய்ந்தமருது ஆதாரங்களின் அடிப்படையில் அல்-குர்ஆன் இறைவனால் அருளப்பட்ட வேதநூல் என உலகிலுள்ள இஸ்லாமியர்கள் நம்புவதுடன், யூதர்களும் அதனை ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால், அது அரேபியாவில் வாழ்ந்த முஹம்மத் என்பவரால் எழுதப்பட்ட நூல் என இஸ்லாத்தின் எதிரிகள் கூறுகின்றனர். அந்தமேலும் வாசிக்க...
அதாவுல்லாவும் அமைச்சுப்பதவியும்

(ஏ.எல்.நிப்றாஸ் – வீரகேசரி) ஆற்றைக்கடக்கும் வரை அண்ணன் தம்பி உறவு என்பது வேறு எதற்குப் பொருந்துகின்றதோ, இல்லையோ அரசியலுக்கு நன்றாகவே பொருந்தும். உள்ளூர் அரசியல் தொடங்கி சர்வதேச அரசியல் வரை இவ்வாறான போக்குகளை தொடர்ச்சியாகக்காண முடியும். அரசியல் இலாப நஷ்டக்கணக்கில் இதுவொன்றும்மேலும் வாசிக்க...
பௌத்தத்திற்கு முன்னுரிமையளிப்பதா “ஒரே நாடு, ஒரே சட்டம்”?

முகம்மத் இக்பால் – சாய்ந்தமருது இலங்கையின் வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும் கடைப்பிடிக்காத பௌத்த கொள்கையை ராஜபக்ச அரசாங்கம் கடைப்பிடிக்கின்றது. அதாவது, பேச்சளவில் ஒரே நாடு, அனைத்து இன, மொழி, மதத்தினர்களுக்கும் ஒரே சட்டம் என்று பிரசாரம் செய்து கொண்டு நடைமுறையில் பௌத்தமேலும் வாசிக்க...
அநுராதபுரத்தில் சஹீட் சேருக்கான வெற்றி வாய்ப்பு

நாச்சியாதீவு பர்வீன் அநுராதபுர மாவட்டத்தில் சுமார் 65,000 பதியப்பட்ட முஸ்லிம் வாக்குகள் இருக்கின்றன. இவற்றில் 65%-70% விகிதமான முஸ்லிம் வாக்குகள் இம்முறை அளிக்கப்படுமென்றால், சுமார் 40,000 – 45,000 வாக்குகள் அண்ணளவாக அளிக்கப்படலாம். எனவே, சுமார் 40,000 வாக்குகள் அளிக்கப்படும் வாக்குகளாகக்கருதமேலும் வாசிக்க...
போதையினால் நாம் எதிர்நோக்கும் சமூகப்பிறழ்வுகளும் : வங்குரோத்து அரசியலும்

எம்.பி.எம்.இஸ்ஸத் இன்று எமது பிரதேசத்தில் தலைவிரித்தாடும் போதைவஸ்துப்பாவனையால் சமூகப்பிறழ்வுகள், அனாச்சாரங்கள் உச்சம் தொட்டு நிற்பதுடன், அநியாயக்கொலைகளும் நடந்தேறியுள்ளதை நாம் அவதானிக்கிறோம். அண்மையில் எமது பிரதேசத்தில் அதிர்ச்சியை உண்டு பண்ணிய வயோதிபப் பெண்ணொருவரின் கொலைக்கும் போதைவஸ்துப்பாவனை தான் முக்கிய காரணமென்பது விசாரணைகளின்மேலும் வாசிக்க...