சர்வதேசம்
இரட்டைக்கோபுரத் தாக்குதலுக்கு முன்பே ஆப்கானை ஆக்கிரமிக்கும் சூழ்ச்சியும், தாலிபான்களின் நேர்மையும்.

முப்பத்திரெண்டாவது தொடர்… முகம்மத் இக்பால் – சாய்ந்தமருது அமெரிக்கா போன்ற நாடுகள் பெருமளவு இலாபத்தை எதிர்பார்த்துத்தான் முதலீடுகளைச் செய்வார்கள். முதலீடு எனும் போது, ஒரு நாட்டின் மீது போர் தொடுத்தல், ஆக்கிரமிப்புச்செய்தல், போருக்கான உதவிகளை வழங்குதல் போன்றன அமெரிக்காவைப் பொறுத்த வரையில்மேலும் வாசிக்க...
அல்-கொய்தாவின் நகர்வும் : சோவியத்தின் வீழ்ச்சிக்கு வித்திட்ட அமெரிக்காவின் அல்-குர்ஆன் விநியோகமும்

முப்பத்தியோராவது தொடர். முகம்மத் இக்பால் – சாய்ந்தமருது சூடான் நாட்டில் அமெரிக்காவின் எதிரியான ஒமர் அல்-பஷீரின் ஆட்சி பாதுகாப்பானதாகவும், தனது அல்-கொய்தா இயக்கப்போராளிகளுக்கு பயிற்சி வழங்குவதற்கு உகந்த தளமாகவும் இருந்தது. அதனாலேயே சவூதியிலிருந்து விரட்டப்பட்ட பின்பு ஒசாமா பின் லேடன் சூடானில்மேலும் வாசிக்க...
இந்தியா-சீனாவுக்கிடையில் திடீர் போர் பதற்றம் : பின்னணி என்ன?

முகம்மத் இக்பால் – சாய்ந்தமருது இந்தியா-சீனாவுகளுக்கிடையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதனால், உலகத்தின் கவனம் லடாக் எல்லையை நோக்கி திரும்பியுள்ளது. உலகிலுள்ள நாடுகளின் எல்லைகள் இயற்கையாக உருவானதல்ல. அது மனிதர்களால் உருவாக்கப்பட்டது. சில நாடுகளுக்கிடையில் கடல் எல்லைகளைப் பகிர்ந்து கொள்வதிலேயே பிரச்சினைகள் இருக்கின்றமேலும் வாசிக்க...
அல்-கொய்தா, தாலிபான் உருவாக்கமும் அமெரிக்கா, ஒசாமாவுடன் முரண்பாடும்

முப்பதாவது தொடர். முகம்மத் இக்பால் -சாய்ந்தமருது ஆப்கானிஸ்தானில் ரஷ்ய படைகளுக்கெதிராக போரிட்டவர்களை முஜாஹிதீன்கள் என்று பொதுவாக அழைக்கப்பட்டாலும், அந்தந்தப் பிராந்தியங்களைச்சேர்ந்த ஒவ்வொரு குழுக்களுக்கும் வெவ்வேறு பெயர்களும் தலைமைத்துவ நிருவாகமும் இருந்தது. ரஷ்யப்படைகள் ஆப்கானை விட்டு வெளியேறும் வரைக்கும் ஒரே கொள்கையில் ரஷ்யப்படைகளுக்கெதிராகமேலும் வாசிக்க...
அமெரிக்காவின் நிற வெறியும் : இஸ்லாம் வழங்கிய கண்ணியமும்

MUM. பாரீஸ் (Bsc) சாதி வெறியும், நிற வெறியும் இன்றைய நூற்றாண்டில் நாகரீக உச்சத்தை அடைந்த அமெரிக்காவில் தலைவிரித்தாடி, ஒரு கருப்பின மகன் கால்களால் நெரித்து மூச்சுத்தினறி சாகடிக்கப்பட்டானே, இந்நிலை பற்றிச்சிந்தித்ததுண்டா? சூத்திரன் (வேசியின் மகன்) சக்கிலியன், பறையன், அசுரன் என்றும்மேலும் வாசிக்க...
சதாமின் தவறான அரசியலும் : வளைகுடா போர், ஈரானின் நிலைப்பாடு, அமெரிக்க படைகளின் வருகையும்

பதினெட்டாவது தொடர்.. முகம்மத் இக்பால் – சாய்ந்தமருது சதாம் ஹுசைன் மூலமாக ஈரானை ஆக்கிரமிப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்ததனால், ஈரான் – ஈராக் ஆகிய நாடுகளுக்கிடையில் யுத்த நிறுத்தம் ஏற்பட்டது. பின்பு 1988 இல் ஈரானுக்கெதிராக அமெரிக்கா பொருளாதாரத்தடை விதித்தது. அதுமேலும் வாசிக்க...
இன்றைய உலகின் வல்லரசு யார்? தோல்வியிலிருந்த ரஷ்யாவுக்கு அமெரிக்கா உதவியது போல், ரஷ்யா உதவுகிறதா?

முகம்மத் இக்பால் -சாய்ந்தமருது சோவியத் யூனியனின் பிளவுக்குப்பின்பு தன்னை உலக சண்டியனாகக் காண்பித்துக் கொண்டிருந்த அமெரிக்காவானது, கொரோனா வைரசினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதனால், பல தசாப்த காலமாக நிழல் யுத்தம் நடாத்தி வந்த எதிரி நாடான ரஷ்யாவிடம் உதவி கோரியுள்ளது. இக்கோரிக்கையையேற்று ரஷ்யாமேலும் வாசிக்க...
காலனித்துவத்திலிருந்து கால மாற்றத்தை நோக்கி….

ஓட்டமாவடி செய்தியாளர் அ.ச.மு.சதீக் கொரோனா தொற்றிலிருந்து மக்களை விடுவிக்க பல்வேறு செயற்றிட்டங்களை அரசாங்கம் மிகவும் சிரத்தையோடு நடைமுறைப்படுத்தி வருவதை நாம் பாரக்கலாம். கொரோனா தொடர்பான பீதிகள் இன்று உலகம் எங்கும் பரவிக்காணப்பட்டாலும், கொரோனா நமக்குள் பல்வேறு செய்திகளை தொட்டுச் செல்கின்றதனை பார்க்கமேலும் வாசிக்க...
அமெரிக்க எதிரிகளான சீனாவும், ஈரானும் கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்டதா?

முகம்மத் இக்பால் சாய்ந்தமருது நவீன மருத்துவத்துறைக்கு சவால் விடுத்துக்கொண்டு உலகையே ஆட்டங்காண வைத்துள்ள கொரோனா வைரசினால் சீனர்கள் மரணித்துக்கொண்டிருந்த போது உலகிலிருந்து சீனா தனிமைப்படுத்தப்பட்டது. செல்லும் இடமெல்லாம் சீனர்கள் துரத்தப்பட்டார்கள். சீனாவுக்கான விமானப்பயனங்களை உலக நாடுகள் நிறுத்தியது. அதன் பின்பு ஈரான்,மேலும் வாசிக்க...