இலக்கியம்
தங்கத்தால் எழுதி தொங்கவிடப்பட்ட முஸக்கபாத்தும் வரலாறு பேசப்படாத முஅல்லகாத்தும் (தொடர் -1)

அப்னாஸ் அலி அந்தக்கால அரேபியாவில் ஒரு வழக்கமிருந்தது. ஏழு தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளை தங்கத்தில் எழுதி கஅபதுல்லாஹ்வின் சுவர்களில் தொங்க விடுவார்கள். அதற்குத்தான் முஅல்லகாத் என்று பெயரும் தொங்க விடப்பட்ட தங்கக்கவிதைகளுக்கு முஸக்கபாத் என்ற பெயரும் வழங்கப்பட்டது. (المعلقات السبع) எனும் நூல்மேலும் வாசிக்க...
பட்டதாரிக நியமனங்கள் இரத்து : திட்டமிடப்பட்ட செயற்பாடு – பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் ஒன்றியத்தலைவர் நூறுள் ஹுதா உமர்

(எஸ்.அஷ்ரப்கான்) பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டதும் அதே வேகத்தில் நிறுத்தப்பட்டதும் திட்டமிடப்பட்ட செயற்பாடா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறதென்று அம்பாறை மாவட்ட பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் நூறுள் ஹுதா உமர் தெரிவித்தார். மாளிகைக்காட்டில் நேற்று (06) ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துமேலும் வாசிக்க...
நுட்பம் குழுமத்தின் மூன்றாண்டு நிறைவு விழாவும் மலர் வெளியீடும் விருது வழங்கலும்

நுட்பம் குழுமத்தின் மூன்றாண்டு நிறைவு விழாவும் மலர் வெளியீடும் விருது வழங்கும் நிகழ்வுகளும் எதிர்வரும் 22.02.2020ம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு எல்லை வீதி, மீராவோடையில் அமைந்துள்ள அந்நூர் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. நுட்பம் குழும நிறுவனரும் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடிமேலும் வாசிக்க...
“மக்கத்துச்சால்வை” வாசகர் வட்ட பௌர்ணமி ஒன்றுகூடல் : அமீர் அலி எம்பி பங்கேற்பு

(எச்.எம்.எம்.பர்ஸான்) கல்குடா மக்கத்துச்சால்வை வாசகர் வட்டத்தின் பௌர்ணமி இரவு ஒன்றுகூடல் சனிக்கிழமை இரவு (8) நாவலடி ஸஹ்வி கார்டனில் நடைபெற்றது. வாசகர் வட்டத்தின் தலைவரும் எழுத்தாளருமான ஓட்டமாவடி அறபாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேச படைப்பாளர்களின் கவிதைகள், சிறுகதைகள் போன்றவற்றை நூல்மேலும் வாசிக்க...
காத்தான்குடியில் வாசிப்பும் அனுபவப்பகிர்வும்

எஸ்.எம்.எம்.முர்ஷித் ஒத்தாப்பு கலை இலக்கிய பெருவெளியும் காத்தான்குடி கலாசார மத்திய நிலையமும் இணைந்து நடாத்தும் பிரதிகள் மீதான வாசிப்பும் அனுபவப்பகிர்வும் 26.01.2020ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப. 4.00 மணிக்கு காத்தான்குடி பிரதேச கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளது. ஒத்தாப்பு கலை இலக்கியமேலும் வாசிக்க...
யாழ்.பல்கலைக்கழகத்தில் நிலாக்கவி நதீரா மூபினின் “பிறைநிலவின் பெருங்கனவு” நூல் வெளியீட்டு விழா

இப்னு அஷாத் – நளீர் நபீஸ் நிலாக்கவி நதீரா மூபினின் “பிறைநிலவின் பெருங்கனவு” நூல் வெளியீட்டு விழா யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் கடந்த 2020.01.09ம் திகதி வியாழக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ் பல்கலைக்கழக தகுதிவாய்ந்தமேலும் வாசிக்க...
முனை மருதவன் எம்.எச்.எம்.இப்ராஹிமின் ‘நான் எய்த அம்புகள்’ வெளியீட்டு விழா

(எம்.என்.எம்.அப்ராஸ்) சமூக மேம்பாட்டுக்கான நல்லிணக்கப்பேரவையின் பூரண அனுசரணையில் லக்ஸ்டோ மீடியா ஊடக அமைப்பு மற்றும் தமிழ் எழுத்தாளர் சங்கம் இணைந்து வெளியிடும் முனை மருதவன் எம்.எச்.எம்.இப்ராஹிம் எழுதிய ‘நான் எய்த அம்புகள்’ நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 11.01.2020ம் திகதி சனிக்கிழமைமேலும் வாசிக்க...
“மின்னும் தாரகைகள்” மீதான இரசனைக்குறிப்பு – தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா

திருமதி. நூருல் அயின் நஜ்முல் ஹூசைன் ஊடகத்துறையில் ஒரு பெரிய மைற்கல். பிரபல பெண் பத்திரிகையாளர். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கொழும்பு மாவட்ட தகவல் அதிகாரியாகப் பணியாற்றிவர். இவர் 2007 ஆம் ஆண்டு தொடக்கம் கொழம்பபுவத் (கொழும்பு செய்திகள்) என்ற காலாண்டுமேலும் வாசிக்க...
இலக்கியன் முர்ஷிதின் “நஞ்சுண்ட நிலவு” கவிதை நூல் வெளியீட்டு விழா -பிரதம அதிதி அமைச்சர் றிஷாத்

எஸ்.எம்.எம்.முர்ஷித் இலக்கியன் முர்ஷித் எழுதிய “நஞ்சுண்ட நிலவு” கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று 31.03.2019ம் திகதி சனிக்கிழமை நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கைத்தொழில், வர்த்தக நீண்டநாள் இடம்பெயர்வு மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சரும்மேலும் வாசிக்க...