வெளியீடுகள்
யாழ்.பல்கலைக்கழகத்தில் நிலாக்கவி நதீரா மூபினின் “பிறைநிலவின் பெருங்கனவு” நூல் வெளியீட்டு விழா

இப்னு அஷாத் – நளீர் நபீஸ் நிலாக்கவி நதீரா மூபினின் “பிறைநிலவின் பெருங்கனவு” நூல் வெளியீட்டு விழா யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் கடந்த 2020.01.09ம் திகதி வியாழக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ் பல்கலைக்கழக தகுதிவாய்ந்தமேலும் வாசிக்க...
முனை மருதவன் எம்.எச்.எம்.இப்ராஹிமின் ‘நான் எய்த அம்புகள்’ வெளியீட்டு விழா

(எம்.என்.எம்.அப்ராஸ்) சமூக மேம்பாட்டுக்கான நல்லிணக்கப்பேரவையின் பூரண அனுசரணையில் லக்ஸ்டோ மீடியா ஊடக அமைப்பு மற்றும் தமிழ் எழுத்தாளர் சங்கம் இணைந்து வெளியிடும் முனை மருதவன் எம்.எச்.எம்.இப்ராஹிம் எழுதிய ‘நான் எய்த அம்புகள்’ நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 11.01.2020ம் திகதி சனிக்கிழமைமேலும் வாசிக்க...
“மின்னும் தாரகைகள்” மீதான இரசனைக்குறிப்பு – தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா

திருமதி. நூருல் அயின் நஜ்முல் ஹூசைன் ஊடகத்துறையில் ஒரு பெரிய மைற்கல். பிரபல பெண் பத்திரிகையாளர். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கொழும்பு மாவட்ட தகவல் அதிகாரியாகப் பணியாற்றிவர். இவர் 2007 ஆம் ஆண்டு தொடக்கம் கொழம்பபுவத் (கொழும்பு செய்திகள்) என்ற காலாண்டுமேலும் வாசிக்க...
இலக்கியன் முர்ஷிதின் “நஞ்சுண்ட நிலவு” கவிதை நூல் வெளியீட்டு விழா -பிரதம அதிதி அமைச்சர் றிஷாத்

எஸ்.எம்.எம்.முர்ஷித் இலக்கியன் முர்ஷித் எழுதிய “நஞ்சுண்ட நிலவு” கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று 31.03.2019ம் திகதி சனிக்கிழமை நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கைத்தொழில், வர்த்தக நீண்டநாள் இடம்பெயர்வு மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சரும்மேலும் வாசிக்க...
நுட்பத்தின் இரண்டாமாண்டுப்பூர்த்தியும், “மனம் தொடும் மலர்கள்” நூல் வெளியீடும்

மீராவோடை யாஸீன் கவிமணி கவிநுட்பம் பாயிஸா நௌபல் தலைமையில் இலங்கையில் இயங்கி வரும் நுட்பம் குழுமத்தின் இரண்டாவது ஆண்டுப்பூர்த்தி விழாவும், நுட்பம் குழுமம் கவிஞர்களின் தொகுப்பு மலரான “மனம் தொடும் மலர்கள்” நூல் வெளியீடும் இன்று 24.03.2019ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலைமேலும் வாசிக்க...
இலக்கியன் முர்ஷிதின் “நஞ்சுண்ட நிலவு” கவிதை நூல் வெளியீட்டு அறிமுக விழா

நிந்தவூரைச்சேர்ந்த கவிஞர் இலக்கியன் முர்ஷித் எழுதிய “நஞ்சுண்ட நிலவு” கவிதை நூலின் வெளியீட்டு அறிமுகம், வாசிப்பு அனுபவப்பகிர்வும் எனும் பெயரிலான நிகழ்வு எதிர்வரும் 31.03.2019 ஞாயிறு காலை 8.30 மணிக்கு ஓய்வு பெற்ற கோட்டக்கல்வி அதிகாரியும், கவிஞருமான கலாபூஷணம் எஸ்.அஹமது தலைமையில்மேலும் வாசிக்க...
“உரிமைக்குரல்” சிறுகதை நூல் வெளியீட்டு விழா

கினியம இக்ராம் தாஹாவின் “உரிமைக்குரல்” சிறுகதை நூல் வெளியீட்டு விழா அண்மையில் குளி/இஹல கினியம முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் எஸ்.டி.எம். ஹாசிம் தலைமையில் நடைபெற்றது. மௌலவி எஸ்.எச்.ரியாஸ்தீனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், வரவேற்புரையை நூலாசிரியரின் சகோதரர் எம்.ரீ.எம் தஹ்லான்மேலும் வாசிக்க...
சென்னை புத்தகத்திருவிழாவில் நம்மவர்கள் – 42 நூல்களின் முதற்பிரதிகளையும் பெற்று புரவலர் ஹாசிம் உமர் சாதனை

எம்.ரீ. ஹைதர் அலி 42 ஆவது சென்னை புத்தகத் திருவிழாவில் மணிமேகலைப் பிரசுரத்தின் 42 நூல்களின் வெளியீட்டு விழா மிகக்கோலாகலமாக இடம்பெற்றது. இந்நிகழ்வில், இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தினார். ஒரே மேடையில் ஒரே தடவையில் 42மேலும் வாசிக்க...
கினியம இக்ரம் தாஹாவின் “உரிமைக்குரல்” சிறுகதை நூல் வெளியீட்டு விழா
ரிம்ஸா முஹம்மத் கினியம இக்ராம் தாஹா எழுதிய ‘உரிமைக் குரல்’ சிறுகதை நூல் வெளியீட்டு விழா 2019 ஜனவரி 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு குளி/இஹல கினியம முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு, கானெம் கினியம குளோபல் சொசைடியின் உப தலைவர் எம்.எஸ்.எம். றிமாஸ் முன்னிலையில்மேலும் வாசிக்க...