காலம் செய்த கோலம்
“காலம் செய்த கோலம்” தொடர் 5 -றிஹானா றஸீம்

“காலம் செய்த கோலம்” தொடர் 5 -றிஹானா றஸீம் அன்வர் அவசரமாக சென்றதைப்பார்த்தால் “என்ன சரி பிரச்சனையா இருக்குமோ…? “ச்சீச்சீ “அப்படியெல்லாம் ஒன்றும் இருக்காது. ஹாஜியார் உம்ராக்கு போனதால இவர எது சரி பேசுரதுக்கு வரச்சொல்லி இருப்பாங்களோ…? அப்படி.. பேச போறதாகமேலும் வாசிக்க...
“காலம் செய்த கோலம்” தொடர் 3 -றிஹானா றஸீம்

“காலம் செய்த கோலம்” தொடர் 3 ஸாறாவும், அன்வரும் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் கண்கலங்கி இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். “என்னங்க நம்ம பையன அல்லாஹ்க்குப் பொருந்திக்கொள்ளும் வகையிலும் நல்ல ஸாலிஹான, சமத்துவமான பிள்ளையா வளர்க்கனும். “ஆமா ஸாறா நீங்க சொல்றது சரிதான்.மேலும் வாசிக்க...
“காலம் செய்த கோலம்” -றிஹானா றஸீம் (தொடர் -2)

றிஹானா றஸீம் க.பொ.த சாதாரண தரம் வரை படித்து நல்ல பெறுபேறுகளைப் பெற்று தன் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் தேடித்தந்த பெருமையப்பற்றிக் கதைக்காதோர் அவ்வூரில் யாருமிலர் எனலாம். அவளும் உயர் கல்வியைத்தொடர எத்தனிக்கும் போது தான் பொருளாதாரம் அவளின் குடும்பத்தினரின் கையைக் கடிக்கமேலும் வாசிக்க...
காலம் செய்த கோலம் -றிஹானா றஸீம் (தொடர்-1)

மணி ஆறாகியிட்டு. இன்னும் சற்று நேரத்தில மகன் ஆதில் வந்திடுவான் என தனக்குள் எண்ணியவாறு குசினிக்கும் வீட்டுக்கும் என இருந்த இரு குப்பி விளக்குகளைப் பற்ற வைத்து வாசற்படியில் உட்கார்ந்து ஆதில் வரும் திசையையே விழியால் வழியை நோக்கி அளந்து கொண்டிருந்தாள்மேலும் வாசிக்க...