சர்வதேச செய்திகள்
கத்தார் வாழ் கல்குடா சகோதரர்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் கொரோனா நிவாரண நிதி சேகரிப்பு

தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் கத்தார் வாழ் கல்குடா சகோதரர்கள் ஒன்றிணைந்து நிதி சேகரிப்பு பணியினை கத்தாரிலுள்ள கல்குடா சகோதரர்களிடம் முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர். கட்டங்கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ள குறித்த நிவாரண நிதி சேகரிப்பின் முதற்கட்டம் எதிர்வரும் 05.11.2020ம் திகதி வரை இடம்பெறுமெனவும்,மேலும் வாசிக்க...
சினேகபூர்வ கடினப்பந்து கிரிக்கெட் போட்டியில் மியன்டாட் விளையாட்டுக்கழகம் வெற்றி

(எஸ்.அஷ்ரப்கான்) சாய்ந்தமருது மியன்டாட் விளையாட்டுக் கழகத்திற்கும் சாய்ந்தமருது நியு ஸ்டார் விளையாட்டுக் கழகத்திற்குமிடையில் நடைபெற்ற சினேகபூர்வ கடினபந்து கிரிக்கெட் போட்டியில் மியன்டாட் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டிக்கொண்டது. இப்போட்டி சாய்ந்தமருது பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த 04ம் திகதி இடம்பெற்றது. . 20மேலும் வாசிக்க...
மட்டு.மாவட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்யவே ஹிஸ்புல்லா போட்டி : எம்.எஸ்.சுபைர்

(எஸ்.அஷ்ரப்கான்) மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்காகவே முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஐக்கிய சமாதானக்கூட்டமைப்பு கட்சியினூடாக நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிடுகின்றார் என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவருமான எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஏறாவூர்மேலும் வாசிக்க...
இந்தோனேசியாவில் நில நடுக்கம்

ஏ.எல்.நாஸர் இந்தோனேசியாவின் வடக்கு மாலுகு மாகாணத்தில் இன்று வியாழக்கிழமை 7.1 ரிக்டர் அளவிலான நில நடுக்கம் ஏற்பட்டதென அந்நாட்டின் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நில நடுக்கத்தின் மையப்பகுதி தாருபா கிராமத்திலிருந்து வட மேற்கே 89 கிலோ மீட்டர் (55மேலும் வாசிக்க...
போராட்டங்களை ஒடுக்க பென்டகனின் 1,600 துருப்புக்கள் களத்தில்

ஏ.எல்.நாஸர் George Floyd மரணத்தைத் தொடர்ந்து தொடர்பாக நடந்து வரும் போராட்டங்களை கட்டுப்படுத்த சுமார் 1,600 துருப்புக்களை வாஷிங்டன், டி.சி பகுதிக்கு மாற்றியதாக பென்டகன் செவ்வாயன்று அறிவித்தது. “சிவில் அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் விதமாக விவேகமான திட்டமிடலின் அடிப்படையில் இராணுவப்மேலும் வாசிக்க...
சைப்ரஸில் மசூதி மீதான தாக்குதலுக்கு துருக்கி கண்டனம்

ஏ.எல்.நாஸர் கிரேக்க சைப்ரியாட் நிர்வாக நகரமான லிமாசோலிலுள்ள மசூதி மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதலை துருக்கி அதிகாரிகள் கடுமையாகக் கண்டித்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கையெடுக்க நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது. “தெற்கு சைப்ரஸின் கிரேக்க சைப்ரியாட் நிர்வாகத்தில், லிமாசோலிஇள்ள கோப்ரேல் ஹாக்மேலும் வாசிக்க...
கறுப்பினத்தவர்களுக்காக கறுப்பாய் மாறிய “ட்விட்டர்”

MI.லெப்பைத்தம்பி அமெரிக்காவில் பாதுகாப்புத்தரப்பினரின் சித்திரைவதை காரணமாக கொல்லப்பட்ட ஆபிரிக்க – அமெரிக்கரான ஜோர்ஜ் பிளைட்டுக்கும் அவரது மரணத்தைத் தொடர்ந்து போராடி வரும் கறுப்பின அமெரிக்கர்களுக்கும் ஆதரவு தெரிவித்து ட்விட்டர் நிறுவனம் அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் சப்போர்ட் (Twitter Support) பக்கத்தையும் இலட்சினையையும்மேலும் வாசிக்க...
குவைத்தில் மூவர் தற்கொலை

ஏ.எல்.நாஸர் அஹ்மதி பகுதியில் மின்விசிறியில் கயிற்றில் தொங்கியவாறு இந்தியர் ஒருவரின் சடலமும், சல்ஹியா டவர் 29 வது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டதாக இந்தியர் ஒருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன், மிஷ்ரிப் பகுதியில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நேபாளத்தைச் சேர்ந்தமேலும் வாசிக்க...