தேசிய செய்திகள்
முன்னைய அரசாங்கம் அபிவிருத்திக்கு பதிலாக பழிவாங்கலையே செய்தது – இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த

முனீறா அபூபக்கர் & எம்.ரீ.ஹைதர் அலி முன்னைய அரசாங்கம் வேலைக்குப்பதிலாக பழிவாங்கலை மட்டுமே செய்தது. தற்போதைய அரசாங்கம் பழிவாங்கலுக்குப் பதிலாக வேலை செய்வதற்கு முன்னுரிமையளித்துள்ளதாக கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டடப்பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்தமேலும் வாசிக்க...
அரசு சுதேச விடயங்களுக்கு முன்னுரிமையளித்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த செயற்படுகிறது – இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த

முனீறா அபூபக்கர் & எம்.ரீ. ஹைதர் அலி நல்லாட்சி அரசாங்கத்தினால் எதிர்மறையான பொருளாதார நிலைக்குத் தள்ளப்பட்ட நாட்டினையே கடந்த வருடம் நாங்கள் பொறுப்பெடுத்தோம். தற்போதைய அரசாங்கம் சுதேச விடயங்களுக்கு முன்னுரிமையளிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக செயற்பட்டு வருகிறதென கிராமிய வீடமைப்புமேலும் வாசிக்க...
அசெளகரியங்களுக்கு வருந்துகிறோம்.

கடந்த 30.11.2020ம் திகதி எமது இணையத்தில் வெளிவந்த தங்களின் செய்தி தொடர்பில் கடந்த 30.11.2020ம் திகதி இடம்பெற்ற தங்களின் ஊடக சந்திப்பில் தாங்கள் தெரிவித்த கருத்துக்கு மாற்றமான முறையில் எம்மால் தவறுதலாக செய்தி பதிவிடப்பட்டதுடன், அதனால் தங்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட மற்றும்மேலும் வாசிக்க...
நல்லாட்சியில் நாடு வங்குரோத்து நிலைக்குள்ளானது – இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த

முனீறா அபூபக்கர் & எம்.ரீ. ஹைதர் அலி கடந்த நல்லாட்சிக் காலத்தில் சிறந்த முகாமைத்துவம் இல்லாததன் காரணத்தினால், முழு நாடும் வங்குரோத்து நிலைக்குள்ளானது என கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை, கட்டடப்பொருட்கள், தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.மேலும் வாசிக்க...
எமது இணைய தளத்தில் வெளிவந்த செய்திக்கு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மறுப்பு

கடந்த 30.11.2020ம் திகதி “சட்ட நடவடிக்கை தாமதமாவதற்கு நீதிமன்றச் செயற்பாடுகளே காரணமாகும்” எனும் தலைப்பில் எமது இணைய தளத்தில் வெளிவந்த செய்திக்கு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி Dr.குணசிங்கம் சுகுணன் அவர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளார். அவர் எமக்குமேலும் வாசிக்க...
30.11.2020ல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில்

கடந்த 30.11.2020 அன்று எமது செய்திப் பக்கத்தில் கொரோனா வைரஸ் தொடர்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கல்முனைப் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் ஜி.சுகுணனிடம் கேட்கப்பட்ட கேள்வியொன்றிற்கு அவர் வழங்கிய பதில் தொடர்பில் எம்மால் வெளியிடப்பட்ட நீதிமன்றம் சம்பந்தப்பட்ட செய்தியானது, மொழி மயக்கம்மேலும் வாசிக்க...
அரச புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த இரசியத் தகவலில் கிரான் பிரதேசத்தில் பெருந்தொகை துப்பாக்கி ரவைகள் மீட்பு

கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தொப்பிகல பிரதேசத்திற்குட்பட்ட கோராவளி காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பெருந்தொகை துப்பாக்கி ரவைகள் நேற்று 29.11.2020ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. அரச புலனாய்வுத்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து வாழைச்சேனை பொலிஸ் நிலையைப்பொறுப்பதிகாரி தனஞ்சயமேலும் வாசிக்க...
திலக் எம்.பியின் வேண்டுகோளில் மக்களுக்கு மூலிகை பொதிகள் வழங்க Dr. நபீல் நடவடிக்கை.

(எஸ்.அஷ்ரப்கான் – கல்முனை) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி திலக் ராஜபக்ஸவின் வேண்டுகோளையேற்று பொது மக்களுக்கு வழங்குவதற்காக கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்புத் தரவல்ல ஆயுர்வேத பானத்துக்கான மூலிகைப்பொதிகள் கிழக்கு மாகாண ஆயுர்வேதத் திணைக்களத்தின் கல்முனைப்மேலும் வாசிக்க...
இலங்கையில் இடம்பெறும் தொடர் ஜனாஸா எரிப்பு தொடர்பில் ஐக்கிய இராச்சிய முஸ்லிம் சமூக அமைப்புகள் கவலை – மீள்பரிசீலனை கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

நவாஸ் எம்.டீன் இலங்கையில் அமுலிலிருக்கும் கட்டாய ஜனாஸா எரிப்பு நடைமுறை தொடர்பில் தமது கவலையையும் மீள்பரிசீலனையையும் கோரி ஐக்கிய இராச்சியத்தில் இயங்கும் ‘முஸ்லிம்’ சமூக அமைப்புகள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளன. ஐக்கிய இராச்சியத்தில் சமூக நோக்கோடு இயங்கிமேலும் வாசிக்க...