விளையாட்டுச் செய்திகள்
இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் ஓட்டமாவடி மண்ணுக்கு பெருமை சேர்த்த ஹம்மாத் : சர்வதேசளவில் முத்திரை பதிக்க வாழ்த்துக்கள்

எஸ்.எம்.எம்.முர்ஷித் ஓட்டமாவடியைப் பிறப்பிடமாகவும் கொழும்பில் வசித்து வருபவருமான முஹம்மட் ஹம்மாத் 4ம் நிலை நடுவர் தரத்திலிருந்து 3ம் நிலை நடுவர் தரத்திற்கு பதவியுயர்வை இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் நடுவர் குழுவினரிடமிருந்து பெற்றுள்ளார். இவர் கிழக்கு மாகாணத்தில் தற்போதைய நடுவர்களில் SARAமேலும் வாசிக்க...
உதைப்பந்தாட்டக் கழகங்களுக்கு உலருணவுப்பொருட்கள் அன்பளிப்பு

பாறூக் ஷிஹான் கொவிட் 19 அனர்த்தத்தினை முன்னிட்டு இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தினால் அம்பாரை மாவட்ட உதைப்பந்தாட்ட சங்கத்தினூடாக உலருணவுப் பொருட்கள் உதைப்பந்தாட்ட கழகங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. குறித்த உலருணவுப் பொருட்கள் யாவும் சுமார் 32 உதைப்பந்தாட்டக் கழகங்களுக்கு நேற்று புதன்கிழமை (3)மேலும் வாசிக்க...
மீராவோடை ஹிதாயா விளையாட்டுக்கழகத்தின் முன்மாதிரி

மீராவோடை யாஸீன் மீராவோடை ஹிதாயா விளையாட்டுக்கழகத்தினால் முதற்கட்டமாக ஐம்பது குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய உலருணவுப்பொதிகளை வழங்கி தமது முன்மாதிரிகளை வெளிக்காட்டியுள்ளனர். நீண்ட காலமாகச் செயற்பாடின்றிக் காணப்பட்ட இப்பிரதேசத்தின் மிகப்பழமை வாய்ந்த மீராவோடை ஹிதாயா விளையாட்டுக்கழகம் அண்மையில் புனர்த்தானம் செய்யப்பட்டதுடன், மீள்மேலும் வாசிக்க...
யூத் ஸ்டார் விளையாட்டுக்கழகத் தலைமைப்பதவிலிருந்து முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் இராஜினாமா

எம்.ஐ.லெப்பைத்தம்பி கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மீராவோடை மேற்கு வட்டாரத்தில் இயங்கி வரும் யூத் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் தலைமைப்பதவிலிருந்து இராஜினாமாச் செய்வதாக முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் Thehotlinelk க்குத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்மேலும் வாசிக்க...
“ரோட் டூ ஒலிம்பிக்” விசேட திட்டம்

எஸ்.எம்.எம்.முர்ஷித் எதிர்வரும் 2028ல் ஒலிம்பிக் பதக்கங்களை வெற்றி கொள்ளும் வீரர்களைத்தயார்படுத்தும் “ரோட் டூ ஒலிம்பிக்” என்ற விசேட திட்டம் மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. எதிர்வரும் 2028ல் ஒலிப்பிக் பதக்கங்களை வெற்றி கொள்ளும் வீரர்களைத்தயார்படுத்தும் “ரோட் டூ ஒலிம்பிக்” என்ற விசேட திட்டம்மேலும் வாசிக்க...
நான்கு பதக்கங்கங்களுடன் அம்பாறைக்கு பெருமை சேர்த்த விளையாட்டு உத்தியோகத்தர் றிபாஸ்

(எஸ்.அஷ்ரப்கான்) இலங்கை மாஸ்டர்ஸ் மெய்வல்லுனர் போட்டிகளில் சாய்ந்தமருதைச்சேர்ந்த விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.றிபாஸ் கலந்து கொண்டு நான்கு பதக்கங்களைப்பெற்று அம்பாறை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். 34வது ஆண்டு சம்பியன்ஷிப் இலங்கை மாஸ்டர்ஸ் மெய்வல்லுனர் போட்டிகள் கடந்த பெப்ரவரி 29 மற்றும் மார்ச் 01ம்மேலும் வாசிக்க...
தன்னாமுனையில் லீலா மாஸ்டர் உள்ளக விளையாட்டரங்கு

எஸ்.எம்.எம்.முர்ஷித் மட்டக்களப்பு – தன்னாமுனை மியானி நகரில் சுமார் இரண்டு கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட கரப்பந்து மைதானம் மற்றும் கூடைப்பந்தாட்டத்திற்கான சகல வசதிகளையும் கொண்ட உள்ளக விளையாட்டரங்கு என்பன சம்பிரதாயபூர்வமாக திறக்கப்பட்டன. மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் யோசப் பொன்னையாமேலும் வாசிக்க...
சாய்ந்தமருதில் சினேகபூர்வ கிரிக்கெட் கண்காட்சிப்போட்டி – நீல நேவி அணியினர் வெற்றி

(எஸ்.அஷ்ரப்கான்) சாய்ந்தமருது வொலிவேரியன் மைதான அபிவிருத்திக் கண்காட்சிப் போட்டியில் நீல நேவி அணியினர் 4 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றனர். சாய்ந்தமருது மாளிகைக்காடு விளையாட்டுக் கழகங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நேற்று (28) வெள்ளிக்கிழமை நடைபெற்ற சினேகபூர்வ கிரிக்கெட் கண்காட்சிப் போட்டியில் நீலமேலும் வாசிக்க...
கல்முனை அல் மிஸ்பாஹ் ஐந்து மாணவர்கள் தேசிய மட்டப்போட்டிக்குத்தெரிவு

(எம்.என்.எம்.அப்ராஸ்) கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தைச்சேர்ந்த 5 மாணவர்கள் சதுரங்கப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவாகியுள்ளனர். அம்பாறை மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான மாவட்ட மட்ட சதுரங்கப்போட்டி சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியலயத்தில் இலங்கை பாடசாலைகள் சதுரங்கமேலும் வாசிக்க...