பெருநாள் வாழ்த்து
சகல இன மக்களுக்கு ஒற்றுமையுடன் வாழ இத்தியாகத்திருநாள் அடித்தளமாக அமையட்டும் – ஆரிப் சம்சுதீன்

(எம்.என்.எம்.அப்ராஸ்) உலகளாவிய ரீதியில் ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் ஹஜ்ஜூப்பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மட்டில்லா மகிழ்ச்சியடைகின்றேன். இப்றாஹிம் (அலை) அவர்களின் தியாகத்தின் வெளிப்பாடாக இந்த ஹஜ் தினம் நினைவுபடுத்தப்படுகிறது. தியாகத்தின் வரலாறு எமக்கு நல்ல பாடத்தைப் புகட்டுவதாகவும்,சகல இனமேலும் வாசிக்க...
ஜனாஸா நலன் மற்றும் சமூக சேவைகள் அமைப்பு (கோறளைப்பற்று மேற்கு) தலைவர் விடுத்துள்ள புனித நோன்புப்பெருநாள் வாழ்த்துச்செய்தி

கொரோனா வைரஸின் தாக்கத்தினால் உலகம் முழுவதும் பல இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும், உயிரிழந்துமுள்ள இக்காலப்பகுதியானது முஸ்லிம் மக்களுக்கு சோதனைமிக்கதொரு காலமாக அமைந்துள்ளது. சோதனை என்பது முஸ்லிம் சமூதாயத்திற்கு ஒரு புதிய விடயமல்ல. அல்லாஹ்வின் சோதனைகள் மூலமாகவே இச்சமூகம் ஈமானில் உறுதிப்படுத்தப்படுகின்றது. எனவே,மேலும் வாசிக்க...
கல்குடா ஜூம்ஆ பள்ளிவாயல்கள் கூட்டமைப்பு விடுக்கும் புனித நோன்புப்பெருநாள் வாழ்த்துச்செய்தி

நோன்பு ஏழைகளின் பசி, உதவி மனப்பாங்கு, பொறுமை, சகிப்புத்தன்மை, தலைமைத்துவக்கட்டுப்பாடு, ஒற்றுமை, சகோதரத்துவம் போன்ற மனித வாழ்வியல் விழுமியங்களைக் கற்றுத்தருகின்றது – கல்குடா ஜூம்ஆ பள்ளிவாயல்கள் கூட்டமைப்பு விடுக்கும் புனித நோன்புப்பெருநாள் வாழ்த்துச்செய்தி. ஒரு மாத காலம் புனித நோன்பினை நோற்று,மேலும் வாசிக்க...
கட்டுப்பாட்டுடன் பெருநாளைக்கொண்டாடுவோம் – பெருநாள் வாழ்த்துச்செய்தியில் பிரதேச சபை உறுப்பினர் கே.எல்.அஸ்மி

கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து மக்களைப்பாதுகாக்கும் நோக்கத்தோடு அரசு கட்டுப்பாடுகளையும் விதி முறைகளையும் விதித்துள்ளது. அதனை கவனத்திற்கொண்டு கட்டுப்பாட்டுடனும் பொறுமையுடனும் அமைதியான முறையிலும் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவோம் என கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் கே.எல்.அஸ்மி விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச்செய்தியில்மேலும் வாசிக்க...
நாட்டினதும் நமதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, சட்டதிட்டங்களை மதித்து நோன்புப்பெருநாளைக் கொண்டாடுங்கள் – பெருநாள் வாழ்த்தில் தவிசாளர் ஐ.ரீ.அமீஸ்தீன் (அஸ்மி)
நாட்டினதும் நமதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தி சட்டதிட்டங்களை மதித்து நோன்புப்பெருநாளைக் கொண்டாடுமாறு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் ஐ.ரீ.அமீஸ்தீன் (அஸ்மி) விடுத்துள்ள நோன்புப்பெருநாள் வாழ் த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நமது தாய் நாடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. நாட்டுமேலும் வாசிக்க...
சுகாதார வழிகாட்டல், சட்டங்களை மதித்து பெருநாளைக் கொண்டாடுவோம் – பெருநாள் வாழ்த்துச்செய்தியில் யு.எல்.எம்.என்.முபீன்

(ஆதிப் அஹமட்) உலகம் பூராக ஒரே தினத்தில் கொண்டாடப்படும் ஈதுல் ஃபித்ர் நோன்புப்பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான யு.எல்.எம்.என். முபீன் விடுத்துள்ள பெருநாள் விசேட வாழ்த்துச்செய்தியில்மேலும் வாசிக்க...
வெளிநாடுகளில் வாழும் சகோதரர்களுக்கு தனது பெருநாள் வாழ்த்தினைத் தெரிவிக்கும் அமீர் அலி

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் வெளிநாடுகளில் வாழும் எமது சகோதரர்கள் எதிர்வரும் புனித றமழான் நோன்புப்பெருநாளை கொண்டாட எதிர் ல்பார்த்துக்கொண்டிருக்கும் இவ்வேளையிலே எனது மனப்பூர்வமான பெருநாள் வாழ்த்தினைப் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன். இம்முறை பெருநாள் கொரோனா தொற்றோடு உலகமெங்கும் கட்டுப்பாட்டுக்குள் இருந்துமேலும் வாசிக்க...
முன்மாதிரியாக வாழ்ந்து, மறுமையில் வெற்றி பெறுவோம் – பெருநாள் வாழ்த்தில் பிரதேச சபை உறுப்பினர் எம்.பீ.எம்.ஜெளபர்

(எச்.எம்.எம்.பர்ஸான்) தியாகத்தை நினைவு கூரும் புனித ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் உலக முஸ்லிம்களின் உளக்கவலைகள் நீங்கி, ஒற்றுமையுடன் இஸ்லாமிய வழிமுறையில் நிம்மதியாக வாழ்வதற்கு படைத்த இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன் என ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.பீ.எம்.ஜெளபர் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச்செய்தியில்மேலும் வாசிக்க...
அடுத்த மனிதனை நேசிக்கப்பழகிக் கொண்டால், இந்த உலகம் அமைதியடைந்து விடும்- ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச்செய்தியில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எல்.றபீக்

பாறுக் ஷிஹான் இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகவும் இறுதியாகவும் ஹஜ் கடமை காணப்படுகிறது. புனிதத்துவமிக்க ஹஜ்ஜூப்பெருநாளை நமது நாட்டு முஸ்லிம்களும் உலகெங்கும் பரந்து வாழும் முஸ்லிம் உம்மத்துக்களும் மகிழ்வுடன் இன்று கொண்டாடுகின்றனர். அவர்களுக்கு எனது உளம் கனிந்த ஹஜ்ஜூப்பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில்மேலும் வாசிக்க...