வைத்தியக் கட்டுரைகள்
ஆயுள்வேதமென்பது மருத்துவம் என்பதை விட நோய் வராமல் பாதுகாத்தல் – Dr. sha shaheed (BUMS)

எம்.என்.எம்.அப்ராஸ் ஆயுள்வேதமென்பது மருத்துவம் என்பதை விட நோய் வராமல் பாதுகாத்தல் என்பதையே மிக முக்கியமாகக்கூறுகிறது. ஆயுள்வேத வைத்தியத்தில் முன்னைய காலம் தொட்டே நோய்த்தடுப்பு முறைகள் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. அதனில் தொற்றுகள் ஊரில் பரவும் போது எங்கள் உடலின் நோயெதிர்ப்பு ஆற்றலை எப்படிமேலும் வாசிக்க...
கொரோனா விடுமுறையும் குழந்தைகளும் – Dr . விஷ்ணு சிவபாதம்

இன்று பெற்றோர்களுக்கு கொரோனா பற்றிய கவலையை விட தமது குழந்தைகளை எவ்வாறு வீட்டில் வைத்துக்கொள்வதென்பதே பெரிய பிரச்சினையாகவுள்ளது. அதாவது முதலாம் தவணைக்கான விடுமுறை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், பிரத்தியேக வகுப்புக்களும் நிறுத்தப்பட்டுள்ளதால் பெற்றோர்களின் பாடு திண்டாட்டம் தான். சொல்லப்போனால், இப்பொழுது தான்மேலும் வாசிக்க...
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை விடுக்கும் முக்கிய அறிவித்தல்!

கிழக்கு மாகாண மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கான கோவிட் 19 விசேட சிகிச்சை நிலையம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ளது. தொற்று ஏற்பட்டிருக்கலாமென்று சந்தேகிக்கும் நபர்கள் முதலில் 0766992261 என்கின்ற விசேட தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு முதற்கண் வைத்திய ஆலோசனையைப்மேலும் வாசிக்க...
கொரோனா வைரஸ் எம்மில் பரவியுள்ளதா? வீட்டிலிருந்தவாறே எவ்வாறு உறுதிப்படுத்துவது ?

முகம்மத் இக்பால் -சாய்ந்தமருது கொரோனா வைரஸ் எங்களைத்தாக்கினால் அதன் அறிகுறிகள் எவ்வாறு இருக்குமென்று விழிப்புணர்வினை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் மூச்சு விடுவதற்கு கஸ்டப்படுதல், தொண்டை கரகரப்பு, இருமல் போன்றன பிரதான அறிகுறிகளாக ஆரம்பத்தில் கூறப்பட்டு வந்தது. ஆனால், இந்த நோய்கள் சாதாரணமாக எல்லோருக்கும்மேலும் வாசிக்க...
கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்புப்பெறுவது எப்படி? Dr. எஸ்.அஹமட் பரீட்

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் இன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதானது மக்கள் மத்தியில் பெரும் பீதியை தோற்றுவித்துள்ளது. அரசாங்கம் தற்பொழுது தனிமைப்படுத்தல் ஆயத்தங்களை இராணுவத்தினரின் உதவியோடு முன்னெடுத்துள்ள போதும் விமான நிலையத்தை மூடியுள்ள போதும், உலகளாவியரீதியில் corona நோய் தொற்றுமேலும் வாசிக்க...
ஏறாவூருக்கு பெருமை சேர்த்த இளம் விஞ்ஞானி அல்-ஹாபிழ் சர்ஜூன் : உலகம் வியக்கும் கண்டுபிடிப்புக்காக அமெரிக்காவில் விருது

– அனஸ் அப்பாஸ் – அல்-ஹாபிழ் வைத்தியர் M.A.C.M. சர்ஜூன் இலங்கை திருநாட்டின் ஏறாவூரைப்பிறப்பிடமாகக் கொண்டவர். அல்-ஹாஜ் அப்துல் காதர் – பௌசியா மரீனா தம்பதிகளின் அன்புப்புதல்வரான இவர், பொறியியலாளர் ஹுசைன் ரிஸ்வி, முர்ஷிதா சீரின் ஆகியோரின் சகோதரராவார். கடந்த வருடம்மேலும் வாசிக்க...
புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிதலும் முதன்மை நிலைத்தடுத்தலும் -தொடர் -1

முஹம்மது ஸில்மி (வைத்திய மாணவன்- கிழக்கு பல்கலைக்கழகம்) நமது வாழ்க்கையை ஆரோக்கியமானதாக அமைத்துக்கொள்வதன் மூலமும், நாம் வாழும் சூழலைச் சுத்தமாக வைத்துக்கொள்வதன் மூலமும் மூன்றிலொரு விதமான புற்றுநோய்கள் – வராமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். 1. புகைத்தலை முற்றாகத் தவிர்க்கவும் (சுயமாகப்புகைத்தல்,மேலும் வாசிக்க...
நிந்தவூரில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட இரட்டைக்குழந்தைகளின் தாய் பற்றிய அலசல்

– ஏரூர் நவாஸ் தாவூத் அனுப்புனர் – ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் “பலமுறை தற்கொலைக்கு முயன்றும் சாக முடியவில்லை. கொலை செய்தாலாவது தூக்குத்தண்டனை கிடைக்குமென்று தான் அவ்வாறு செய்தேன்” என்கிறாராம் கொலைகளுக்கு காரணமான குழந்தைகளின் தாய். இது தான் அந்தப்பெண்ணின் வாக்குமூலம்.வாழ்க்கைமேலும் வாசிக்க...
மீண்டும் தலைதூக்கும் மலேரியா -Dr. விஷ்ணு சிவபாதம்

மலேரியா காய்ச்சலானது அனோபிலஸ் எனும் நுளம்பினால் பரப்பப்படும் ஒரு வகை ஆட்கொல்லி நோயாகும். இது இலங்கையில் கடந்த நூற்றாண்டின் மத்திய பகுதியில் அதிகளவான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனால் பல உயிரிழப்புகளும் நிகழ்ந்தன. ஆனால், அதன் பின்னர் ஏற்பட்ட நடவடிக்கைகள் காரணமாக மலேரியாமேலும் வாசிக்க...