Month: May 2018
எமது பிரதேசத்தில் போதைப் பாவனையைத்தடுக்க விஷேட செயற்றிட்டம், உயர் கொள்கைகள் வகுக்கப்பட்ட வேண்டியது அவசியம் -ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஏ.எம்.நெளபர்

(எம்.ரீ.எம்.பாரிஸ்) சர்வதேச போதையொழிப்பு தினத்தை முன்னிட்டு சமூகச்செயற்பாட்டாளரும் ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினருமான ஏ.எம்.நெளபர் அவர்கள் விடுக்கும் செய்தி இன்று மே 31 சர்வதேச போதையொழிப்பு தினமாகும். அரசாங்கம் எமது நாட்டில் இளம் சமுதாயத்தினரையும் மக்களையும் போதைவஸ்துப் பாவனையிலிருந்து பாதுகாக்க பல்வேறுமேலும் வாசிக்க...
“அலி பேனாட்” இன் மரணத்தூது

(இறுதி காணொளி: தமிழ் உரை) தமிழில்: முஹம்மது ஸஃப்ஷாத், மொரட்டுவை பல்கலைக்கழகம். நீங்கள் எல்லோரும் அறிந்து கொண்டது போல அல்ஹம்துலில்லாஹ் நான் மரணித்துவிட்டேன். நான் ஒரு சிறிய வீடியோவை தயாரித்து விட்டுச் செல்ல விரும்புகிறேன், முதல் நாளில் இருந்து எனக்கு பக்கபலமாகமேலும் வாசிக்க...
சட்டவிரோதமாக பசு மாடுகளை ஏற்றிச்சென்ற வாகனம் கைப்பற்றல்

பே.சபேஷ் அனுமதிப்பத்திரமின்றி பசு மாடுகளை ஏற்றிச்சென்ற குற்றச்சாட்டின் பேரில், நீதிமன்றத்தினால் பத்து இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்ட சிறிய ரக கெப் வண்டியில் மறு நாள் மீண்டும் அனுமதிப்பத்திரமின்றி பசு மாடுகளை ஏற்றிச்சென்ற போது, குறித்த வண்டி ஏறாவூர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளது.மேலும் வாசிக்க...
நீதிபதியின் கார் விபத்தில் அம்புலன்ஸ் சாரதி படுகாயம்

பே.சபேஷ் தொழிலாளர் நீதிமன்ற மேலதிக நீதிபதியின் கார் விபத்தில் அம்புலன்ஸ் வண்டியின் ஓய்வு பெற்ற சாரதியொருவர் படுகாயமடைந்த சம்பவமொன்று மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இன்று (31) வியாழக்கிழமை காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் படுகாயமடைந்த சந்திவெளியைச்சேர்ந்த 60 வயதுடைய சண்முகம் பேரின்பம்மேலும் வாசிக்க...
மஜ்மா கிராமத்தில் வீதி மின் விளக்குகள் பொருத்தும் பணிகள்

ஏ.எல்.சமீம் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட அல் மஜ்மா கிராமத்திலுள்ள வீதிகள் மின் விளக்குகள் இல்லாமையினால் இருளடைந்து காணப்படுவதுடன், இங்கு வசிக்கும் மக்கள் பாரிய அசெளகரியங்களை அனுபவித்து வந்தனர். இரவு வேளையில் யானை, விச ஜந்துக்கள் மற்றும் திருடர்களின் தொல்லைகளினால் அங்கு வசிப்பதில் பலமேலும் வாசிக்க...
உலக புகைத்தல் எதிர்ப்பு தின விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரம் வழங்கல்

(எஸ்.அஷ்ரப்கான்) உலக புகைத்தல் எதிர்ப்பு தினத்தையொட்டி மே-31 இன்று வியாழக்கிழமை சாய்ந்தமருது வை.எம்.எம்.ஏ. ஏற்பட்டில் பிராந்திய உணவு மருந்துப்பரிசோதகர் எஸ்.தஸ்தகீரின் வேண்டுகோளுக்கிணங்க விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரம் வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது இளைஞர் சேவைகள் மன்றத்தில் நடைபெற்றது. இதன் போது, சாய்ந்தமருது வை.எம்.எம்.ஏ. தலைவர்மேலும் வாசிக்க...
பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் முன்மாதிரி: மாதாந்தக் கொடுப்பனவு மக்கள் பணிக்கு

எம்.ரீ.ஹைதர் அலி நகர சபை அமர்வுகளின் போது அதில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுத் தொகையில் தனக்குரிய கொடுப்பனவு பணத்தினை நகர சபை பொது நிதியில் வைப்புச்செய்து அதனை மக்கள் தேவைகளுக்காகப் பயன்படுத்துமாறு காத்தான்குடி நகர சபை உறுப்பினரும், முன்னாள்மேலும் வாசிக்க...
அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை வேட்பாளராக பொறியியலாளர் நாபீர்

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் அம்பாறை மாவட்டத்தில் பல வருடங்களாக சமூக சேவையில் ஈடுபட்டு வரும் நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபகத்தலைவரும் பொறியியலாளருமான உதுமான் கண்டு நாபீர் எதிர் வருகின்ற மாகாண சபைத்தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக களமிறக்கப்படலாம் என பரவலாகமேலும் வாசிக்க...
கராத்தேயில் வெண்கலம் வென்ற ஷபேக்ஷாவுக்கு அமைச்சர் சஜித் 3௦ இலட்சம் பெறுமதியான வீடு அன்பளிப்பு

நன்றி-முஹம்மது இக்பால் கடந்த வாரம் ஜப்பான் நாட்டின் ஒக்கிநாவா நகரில் நடைபெற்ற ஆசிய கராத்தே போட்டியில் இலங்கை அணி சார்பில் பங்குபற்றிய பி.ஜி.விஹாங்கி ஷபேக்ஷா (PG. VIHANGI SAPEKSHA) காத்தா நிகழ்ச்சியில் மூன்றாமிடத்தினைப் பெற்று வெங்கலப்பதக்கத்தினை பெற்றிருந்தார். கராத்தேயில் வெண்கலப்பதக்கம் பெற்றுமேலும் வாசிக்க...
பிரதியமைச்சர் மௌலானா “உம்ரா” வுக்காக சவூதி அரேபியா பயணம்

ஏறாவூர் முஹம்மது அஸ்மி தேசிய நல்லிணக்கம்-ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினருமான செய்யித் அலி சாஹிர் மௌலானா புனித உம்ரா கடமையினை நிறைவேற்ற இன்று சவூதி அரேபியா நோக்கி பயணமாகிறார். பிரதியமைச்சரின் பிரத்தியோகச் செயலாளரும்,மேலும் வாசிக்க...