Month: November 2018
“இத்திஹாது பலாஹீன் கத்தார் (IFQ) -புதிய நிருவாகத்தெரிவு

தகவல்-அஷ்ஷெய்க் ELM .நியாஸ் பலாஹி, கத்தார் வாழ் காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபுக்கல்லூரியில் கல்வி கற்று மெளலவி பட்டம் பெற்று வெளியாகி பல தேவைகள் நிமித்தம் கத்தார் நாட்டிலுள்ள மெளலவிமார்களை உள்ளடக்கிய “இத்திஹாது பலாஹீன் கத்தார் (IFQ) என்ற பெயரில் உருவாக்கப்பட்டமேலும் வாசிக்க...
மஞ்சந்தொடுவாய் முஹைதீன் வித்தியாலயத்தில் வருடாந்த பரிசளிப்பு விழா

(ஆதிப் அஹமட்) மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் அமைந்துள்ள முஹைதீன் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா மிக நீண்ட காலத்தின் பின்னர் வித்தியாலயத்தின் அதிபர் AA.அஸீஸ் தலைமையில் இன்றைய தினம் (30) பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்றது. இவ்விழாவில் காத்தான்குடி பிரதேசக்கல்விப்பணிப்பாளர் M.A.C.M.பதுர்தீன், மட்டக்களப்பு மத்திமேலும் வாசிக்க...
முச்சங்கர வண்டிச்சாரதிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் ஓட்டமாவடி பிரதேச சபையினால் பல்வேறு வேலைத்திட்டம்

எஸ்.எம்.எம்.முர்ஷித் ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவிலுள்ள முச்சங்கர வண்டிச் சாரதிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கிலும் அவர்களை அடையாளப்படுத்தும் நோக்கில் பிரதேச சபை பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அதனடிப்படையில் ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவிலுள்ள பதினெட்டு தரிப்பிடங்களைச்சேர்ந்த நூற்றி எழுபத்தி மூன்றுமேலும் வாசிக்க...
கல்குடா முஸ்லிம் பகுதிகளில் நாளை (01) நீர்வெட்டு

(அபூ நமா) நாளை (01.12.2018) ஆம் திகதி சனிக்கிழமை காலை 8 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை நீர்க்குழாய் திருத்த வேலைகள் இடம்பெறவுள்ள காரணத்தினால் ஓட்டமாவடி, வாழைச்சேனை, மீராவோடை உள்ளடங்கிய கல்குடா முஸ்லிம் பகுதிகளில் நீர்வெட்டு இடம்பெறவுள்ளதாக ஓட்டமாவடிமேலும் வாசிக்க...
அல் ஹதீஜா முன்பள்ளி வருடாந்தப் பரிசளிப்பு

-பாறுக் ஷிஹான் 2018 ஆண்டிற்கான அல் ஹதீஜா முன்பள்ளி வருடாந்தப் பரிசளிப்பு பாடசாலை மண்டபத்தில் வியாழக்கிழமை (29) மாலை ஆரம்பமானது. நிகழ்வின் முதலில் முஹம்மதியா ஜும்ஆ பள்ளிவாசல் பிரதம இமாம் கிராஅத் ஓதினார். தலைமையுரையை முஹம்மதியா ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் எஸ்.ஏ.சிமேலும் வாசிக்க...
யாழில் மீளக்குடியேறிய முஸ்லிம்கள் வீட்டுத்திட்டங்களுக்காக அவசியம் விண்ணப்பிக்க வேண்டும் -எஸ்.ஏ.சி முபீன்

பாறுக் ஷிஹான் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மீளக்குடியேறிய முஸ்லிம் குடும்பங்கள் வீட்டுத்திட்டங்களுக்காக விண்ணப்பிப்பதில் ஆர்வத்துடன் ஈடுபடுமாறு முஹம்மதியா ஜூம்ஆப்பள்ளிவாசல் தலைவர் எஸ்.ஏ.சி முபீன் தெரிவித்துள்ளார். தற்போதைய மீள்குடியேற்ற நடவடிக்கை தொடர்பில் கருத்துத்தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார். குறிப்பாக யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரம் வெள்ளைக்கடற்கரை சாவகச்சேரிமேலும் வாசிக்க...
இனங்களுக்கிடையில் விஷமத்தனங்களால் ஏற்படும் அழிவு, ஆபத்துக்களைத் தவிர்ப்பதே நோக்கம் -சட்டத்தரணி ஸாஜஹான் றொஷான்

எஸ்.ரி.அக்ஷயா இனங்களுக்கிடையில் வேண்டுமென்றே ஏற்படுத்தப்படும் சிறு விஷமத்தனங்களும் பெருந்தீயாகப்பரவி அழிவுகளையும் ஆபத்துக்களையும் உருவாக்கும் விஷச்சூழலைத் தவிர்ப்பதே மாவட்ட பொலிஸ் ஆலோசனைக் குழுக்களினதும் மாவட்ட சர்வ மதப்பேரவையினதும் நோக்கம் என ஆசியா மன்றத்தின் திட்ட முகாமையாளர் சட்டத்தரணி ஸாஜஹான் றொஷான் தெரிவித்தார். மட்டக்களப்புமேலும் வாசிக்க...
வாழைச்சேனைப் பிரதேச செயலக கலாசார விழாவில் ஒரே குடும்பத்துக்கு கலைஞர் கௌரவமும் ஏழு பரிசில்களும்

எஸ்.எம்.எம்.முர்ஷித் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக கலாசார அதிகார சபை மற்றும் கலாசாரப்பேரவை இணைந்து நடாத்திய பிரதேச இலக்கிய விழாவில் மூன்றாவது முறையும் ஒரே குடும்பத்துக்கு கலைஞர் கௌரவமும் ஏழு பரிசில்களும் கிடைக்கப்பட்டுள்ளது. கோறளைப்பற்று பிரதேச கலாசார பேரவைத்தலைவரும் பிரதேச செயலாளருமானமேலும் வாசிக்க...
வாழைச்சேனைப் பிரதேச செயலகத்தில் கலாசார விழா

எஸ்.எம்.எம்.முர்ஷித் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக கலாசார அதிகார சபையும் பிரதேச கலாசாரப்பேரவையும் இணைந்து நடாத்திய பிரதேச இலக்கிய விழா பேத்தாழை குகனேசன் கலாசார மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கோறளைப்பற்று செயலக கலாசார அதிகார சபை மற்றும் பிரதேச கலாசார பேரவைத்தலைவரும்மேலும் வாசிக்க...
வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையின் பரிசளிப்பு விழா

எஸ்.எம்.எம்.முர்ஷித் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையின் பரிசளிப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர்மேலும் வாசிக்க...