Month: January 2019
அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்.

(அகமட் எஸ். முகைடீன்) இராஜாங்க அமைச்சர் ஹரீஸினால் அக்கரைப்பற்று பிரதேசத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களைத் துரிதப்படுத்தி முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் சனிக்கிழமை (26) கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எல்.தவம் தலைமையில் அவரது அக்கரைப்பற்று இல்லத்தில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்மேலும் வாசிக்க...
ஓட்டமாவடி தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்க கட்டார் கிளையின் பஸ் கொள்வனவுத்திட்ட இறுதிக்கணக்கறிக்கை

Media-OBA Qatar ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்க கட்டார் கிளையினாரகிய எம்மால் முன்னெடுக்கப்பட பஸ் கொள்வனவுத்திட்ட நிதி சேகரிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்று, நாம் வாக்குறுதியளித்தபடி பஸ் வண்டியையும் பாடசாலைக்கு கையளித்து விட்டோம். இந்தப்பயணத்தில் நிதியுதவியளித்த, நிதிசேகரிப்பில் ஈடுபட்டமேலும் வாசிக்க...
துர்வாடை வீசும் ஓட்டமாவடியின் நுழைவாயில் : தவிசாளரின் அசமந்தப்போக்கு ஆளுனரின் கவனத்திற்கு…

எம்.ரீ.எம்.பாரிஸ் கிழக்கு மாகாணத்தின் நுழைவாயில் என அழைக்கப்படும் மட்டக்களப்பு-ஓட்டமாவடிப்பாலத்தை அண்மித்த கொழும்பு பிரதான வீதியின் ஆற்றங்கரையை ஒட்டியதாகக் காணப்படும் பிரதேசத்தின் நிலைமையே இது. குப்பைகள் நிறைந்தும் இறைச்சிக்காக அறுக்கப்படும் மாட்டுக்கழிவுகள் நிறைந்தும் துர்வாடை வீசும் பிரதேசமாக காணப்படுகின்றது. தூரப்பயணங்களிலிருந்து வருவோர் இந்தமேலும் வாசிக்க...
கல்குடா ஜனாஸா நலன் சேவை அமைப்பின் காரியாலயத்திறப்பு விழா -அனைவருக்குமான திறந்த அழைப்பு

ஊடகப்பிரிவு கல்குடா ஜனாஸா நலன் சேவை அமைப்பின் காரியாலயத்திறப்பு இன்று 01.02.2019ம் திகதி வெள்ளிக்கிழமை பி்ற்பகல் 4.00 முதல் 5.00 மணி வரை ஓட்டமாவடி முஹைதீன் ஜூம்ஆப்பள்ளிவாயல் வளாகத்தில் இடபெறவுள்ளது. கல்குடா ஜனாஸா நலன் சேவை அமைப்பின் தலைவர் A.L.M.முஸ்தபா (சிறாஜிமேலும் வாசிக்க...
கிழக்கு மாகாண சுற்றுலாத்துறைப் பணிப்பாளராக HM.மாஹிர் நியமனம்

எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்-வாழைச்சேனை கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறைப் பணிப்பாளராக எச்.எம்.மாஹீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏறாவூரைப் பிறப்பிடமாகவும் வாழைச்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் கல்குடா-பாசிக்குடா சுற்றுலாத்துறைப் பணிப்பாளராகக்கடமை புரிந்து வந்த நிலையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு, ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்மேலும் வாசிக்க...
ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால் பணிப்பாளர்கள் நியமனம்

எம்.எஸ்.எம்.சுஜா கிழக்கு மாகாண ஐந்து துறைகளுக்கான தலைவர்களும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களும் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால் நியமிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ்.எம்.பி.அசங்க அபயவர்தன தலைமையில் இன்று மாலை திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன் போது, மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின்மேலும் வாசிக்க...
மாகாண அதிகாரம் ஆளுநர் கையிலிருப்பதை அனுமதிக்க முடியாது -எஸ்.யோகேஸ்வரன் எம்பி

எஸ்.ரி.அக்ஷயா பல மாகாண சபைகள் கலைக்கப்பட்டு சபைகளின் அதிகாரம் ஆளுநர்களின் கைகளில் வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. முதலிலே மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெற்று மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளிடம் ஆட்சி வழங்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளதாகமேலும் வாசிக்க...
மட்டு.கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் விபத்தில் பரிதாப மரணம்

எஸ்.ரி.அக்ஷயா மட்டக்களப்பு – ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதேசத்தில் இன்று புதன்கிழமை (31.01.2019) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மட்டக்களப்பு கல்வியியல் கல்லூரியின் விரிவுரையாளர் ஒருவர் இஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளுடன் தனியார் பிரயாணிகள் பஸ்வண்டி மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. பஸ்மேலும் வாசிக்க...
மீராவோடை ஆட்டோ சங்கத்திற்கு இராஜாங்க அமைச்சர் அமீர் அலி வாக்குறுதி

(எச்.எம்.எம்.பர்ஸான்) கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை, மாஞ்சோலை, பதுரியா நகர் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கி இயங்கிவரும் ஆட்டோ சங்கத்தினர் நேற்று (30) இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களை அமைச்சரின் இல்லத்தில் சந்தித்தனர். மீராவோடை மேற்கு வட்டாரக் குழுத்தலைவரும்மேலும் வாசிக்க...
56வது அகவையில் காற்பதிக்கும் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் : ஓர் பார்வை

(கட்டாரிலிருந்து ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்)… 1963ம் ஆண்டு பெப்ரவரி இரண்டாம் திகதி முகம்மது ஆலிம் என்பவருக்கு மகனாய்ப் பிறந்து தொடர்ந்தேர்ச்சியாக 27 வருடங்களுக்கு மேலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியலில் சரித்திரம் படைக்கும் அரசியல்வாதியாக பரிணமித்து தனது அரசியல் சாணக்கியத்தினால் அரசியலில் வீறுமேலும் வாசிக்க...