Month: April 2019
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சந்தர்ப்பத்தைச் சாதகமாக்கும் தமிழ் அரசியல்வாதிகளும், இந்துத்துவ தமிழ் ஊடகங்களும் – ஜவாஹிர் சாலி

ஓட்டமாவடி அஹ்மட் இர்ஷாட் கடந்த 21ம் திகதி ஈஸ்டர் ஞாயிறன்று ஶ்ரீலங்காவில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத்தாக்குதல்கள் இலங்கையின் மீதும் முஸ்லிம்களின் மீதும் எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. எங்கு பார்த்தாலும் பயமும், துவேசமும் கலந்த பார்வைகளும் செயற்பாடுகளும் தான் காணப்படுகின்றது. பத்து நாட்கள் கடந்துமேலும் வாசிக்க...
மினி சூறாவளியால் மஜ்மா நகரில் வீடுகள் சேதம்

எஸ்.எம்.எம்.முர்ஷித் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஜ்மா நகர் கிராமத்தில் இன்று திங்கட்கிழமை மாலை வீசிய மினி சூறாவளியால் பல வீடுகள் சேதமடைந்து காணப்படுகின்றது. ஓட்டமாவடி மற்றும் ஆலங்குளம் பகுதியில் திங்கட்கிழமை மாலை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்த போதுமேலும் வாசிக்க...
கிழக்கு மாகாணத் தொண்டராசிரியர்களுக்கான நேர்முகப்பரீட்சை மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது

எஸ்.ரி.அக்ஷயா தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக கிழக்கு மாகாணத் தொண்டராசிரியர்களுக்கான நேர்முகப் பரீட்சை மீண்டும் பிற்போடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி.முத்துபண்டா தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் அரசாங்கப் பாடசாலைகளில் தொண்டராசிரியர்களாகச் சேவையாற்றியவர்களை இலங்கை ஆசிரியர் சேவை 3ஆம்மேலும் வாசிக்க...
தமிழ் பேசும் சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஏறாவூர் நகர சபை தீர்மானம்

எஸ்.ரி.அக்ஷயா தமிழ்ப்பேசும் சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பல்வேறு வேலைத்திட்டங்களை உடனடியாக முன்னெடுக்க ஏறாவூர் நகர சபையின் உறுப்பினர் அமர்வில் விசேட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாட்டின் சில பகுதிகளில் அண்மையில் அப்பாவிப் பொது மக்கள் மீது நடாத்தப்பட்ட குண்டுத்தாக்குதலைக் கண்டித்தும் நகர சபைமேலும் வாசிக்க...
நிந்தவூர் பிரதேச விசேட பாதுகாப்புக்குழுக்கூட்டம்

(எம்.எம்.ஜபீர்) நிந்தவூர் பிரதேச செயலகப் பிரிவின் விசேட பாதுகாப்புக் குழுக்கூட்டம் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சர் எம்.சீ.பைசல் காசீம் தலைமையில் நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று 30.04.2019ம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதன் போது, நிந்தவூர்ப் பிரதேசத்தில் அண்மையில் தீவிரவாதக்மேலும் வாசிக்க...
இராஜாங்க அமைச்சர் எம்.சீ.பைசல் காசிம், இராணுவ அதிகாரி சந்திப்பு

(எம்.எம்.ஜபீர்) அம்பாரை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சிவில் நிர்வாக நடவடிக்கைகள் என்பனவற்றை முன்னெடுப்பது தொடர்பாக அம்பாரை மாவட்ட இராணுவக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே மற்றும் இராஜாங்க அமைச்சர் எம்.சீ.பைசல் காசிம் ஆகியோருக்கிடையிலான சினேகபூர்வ சந்திப்புமேலும் வாசிக்க...
“நாட்டுக்காக ஒன்றுபடுவோம்” கிராம சக்தி வேலைத்திட்டம் அம்பாறையில் – ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்

(ஊடகப்பிரிவு) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டுதலின் கீழ் ஜனாதிபதி செயலகத்தினால் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படவுள்ள மாவட்ட ரீதியான கிராம சக்தி வேலைத்திட்டத்திற்கமைய மூன்றாவது தேசிய வேலைத்திட்டம் மே மாதம் 5ம் திகதி முதல் 11ம் திகதி வரை அம்பாறை மாவட்ட செயலகப்பிரிவில்மேலும் வாசிக்க...
தென் கிழக்குப்பல்கலைகழகம் இராணுவம், கடற்படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு சோதனை

பாறுக் ஷிஹான் தென் கிழக்குப் பல்கலைகழகம் சுற்றி வளைக்கப்பட்டு இராணுவம் மற்றும் கடற்படையினரால் சோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இரகசியத்தகவலொன்றையடுத்து இன்று (29) மாலை அம்பாறை மாவட்டம் ஒலிவில் பகுதியில் அமைந்துள்ள தென் கிழக்கு பல்கலைகழக மாணவர் விடுதி அலுவலக அறைகள் உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும்மேலும் வாசிக்க...
கல்முனையில் ஆவணமின்றிப் பயணித்த வாடகைக்கார் இராணுவத்தினரால் சோதனை

பாறுக் ஷிஹான் உரிய ஆவணமின்றிப் பயணித்த வாடகைக் காரொன்று கல்முனைப் பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர் வழிமறித்து சோதனை மேற்கொண்டனர். குறித்த கார் வெளி மாவட்டமொன்றிலிருந்து வாடகை அடிப்படையில் பெறப்பட்ட நிலையில், உரிய ஆவணங்கள் எதுவுமின்றி பயணத்தை மேற்கொண்ட நிலையில்,மேலும் வாசிக்க...