Month: June 2019
போராட்டத்தில் ஈடுப்பட்டோர் மீது தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களால் போதைக்குற்றச்சாட்டு

பாறுக் ஷிஹான் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மதுபோதையில் வந்தே போராட்டத்தில் ஈடுபட்டனர் என தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் குற்றஞ்சுமத்தியமை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்தியில் கொதி நிலையை ஏற்படுத்தியிருந்தது. யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றைய தினம் (30) தமிழரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு நடைபெற்றது.மேலும் வாசிக்க...
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக தலைமை பொதுக்குழுக்கூட்டம் : பொதுச்செயலாளர் எஸ்.ஹைதர் அலி நீக்கம்

(எஸ்.அஷ்ரப்கான்) தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் தலைமை பொதுக்குழுக்கூட்டம் காஞ்சிபுரம் மாவட்டம், சிங்கப்பெருமாள்கோவில், கே.ஆர்.ஜி. திருமண மண்டபத்தில் கடந்த 29. 06. 2019ம் திகதி காலை 10.30 மணியளவில் தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. இப்பொதுக் குழுக்கூட்டத்தில் த.மு.மு.க.வின் தலைமைமேலும் வாசிக்க...
கொடபிட்டிய ஸாதாத் மஹா வித்தியாலயத்தில் மர நடும் திட்டம்

இப்னு ஆஸாத் மர நடுகை தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழலை அழகுபடுத்தும் நோக்கில் கொடபிட்டிய ஸாதாத் மஹா வித்தியாலய மைதான ஆற்றங்கரையொரத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டம் இடம்பெற்றது. ஸாதாத் மஹா வித்தியாலய ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை பழைய மாணவர், அபிவிருத்திச்சங்க உறுப்பினர்களால் இந்நிகழ்வுமேலும் வாசிக்க...
நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் ACCIS கல்வி நிறுவனத்தின் சிறுவர் சந்தை பெருவிழா

(எம்.ரீ.எம்.பாரிஸ்) சிறுவர்கள் மத்தியில் பரஸ்பர உறவையும், கொடுக்கல் வாங்கலினூடான நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதனை நோக்காகக்கொண்டு சுற்றாடல்சார் செயற்பாடுகளை ஊக்குவிக்குமுகமாக ACCIS (எக்ஷீஷ்) கல்வி நிறுவனத்தின் முன்பள்ளி சிறுவர்களுக்கான சிறுவர் சந்தை பெருவிழா 29.06.2019ம் திகதி சனிக்கிழமை மாலை ஓட்டமாவடியில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது. நிறுவனத்தின்மேலும் வாசிக்க...
ஓட்டமாவடிப் பிரதேச சபை சிறுவர் பூங்கா மோசடி நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு (FCID) முறையிடப்படுமா?

எம்.ரீ.எம்.பாரிஸ் ஓட்டமாவடிப் பிரதேச சபை நிதி மோசடி நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு (FCID) உரிய முறைப்பாடு மேற்கொள்ளுமா? ஓட்டமாவடி சிறுவர் பூங்காவில் அப்படி என்ன 2 கோடி ரூபாய்க்கு வேலை நடந்தது? கேள்வி எழுப்புகின்றனர் பொது மக்கள் இது விடயம் தொடர்பில் ஓட்டமாவடிமேலும் வாசிக்க...
ஊழல் குற்றச்சாட்டை எதிநோக்கியுள்ள ஓட்டமாவடி பிரதேச சபையின் சிறுவர் பூங்காவின் அவல நிலைக்கு தவிசாளரின் தீர்வு என்ன?

ஓட்டமாவடி அஹம்ட் இர்ஷாட் ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டரங்கிற்கு அருகாமையில் கடந்த பிரதேச சபை ஆட்சிக்காலத்தில் பல கோடிகள் செலவிடப்பட்டு நவீன சிறுவர் பூங்கா எனும் பெயரில் முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட்டின் நிருவாகத்தினால் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் பூங்காவானது, எவருக்கும் பிரயோசனமற்ற நிலையில்மேலும் வாசிக்க...
சம்மாந்துறையில் போதையொழிப்பு வேலைத்திட்டம்

(எம்.எம்.ஜபீர்) ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்படும் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச செயலகப்பிரிவிலுள்ள சென்னல் கிராமத்தில் போதையொழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதற்கமைவாக சம்மாந்துறை பிரதேச செயலகம், பிரதேச சபை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், சமூகப்பணி மாணவர்கள் இணைந்துமேலும் வாசிக்க...
Career Month தேசிய தொழில் வழிகாட்டல் வேலைத்திட்டம்

தேசிய கொள்கைகள், பொருளாதார அபிவிருத்தி, மீள்குடியேற்றம், வடமாகான அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் வழிகாட்டலில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நாடளாவிய ரீதியில் தொழில் வழிகாட்டல் மாதமாக ஜூலை மாதத்தினைப் பிரகடனப்படுத்தியுள்ளது. இவ்வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஜூலை முதலாந்திகதி மட்டக்களப்புமேலும் வாசிக்க...
தமிழரசுக்கட்சியின் மாநாடு முன்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் (வீடியோ)

பாறுக் ஷிஹான் தமிழரசுக்கட்சியின் மாநாடு நடைபெற்ற யாழ்.வீரசிங்கம் மண்டபம் முன்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டவரகளின் உறவுகள் போராட்டமொன்றை மேற்கொண்டனர். இன்று (30) ஞாயிற்றுக்கிழமை இலங்கைத் தமிழரசுக்கட்சியின்16 ஆவது தேசிய மாநாடு யாழ்ப்பாணத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சோ.சேனாதிராஜா தலைமையில் மாநாடு ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருந்தது.மேலும் வாசிக்க...
கல்குடாத்தொகுதி இணைப்பாளர் தலைமையில் விஷேட சந்திப்பு

சிறி லங்கா முஸ்லிம் காங்கரஸின் கல்குடாத்தொகுதி இணைப்பாளர் அன்வர் நெளஷாத் தலைமையில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆகியோருக்கிடையிலான விஷேட சந்திப்பு நேற்று 29.06.2019ம் திகதி சனிக்கிழமை மாலை 05.30 மணியளவில் கட்சியின் ஓட்டமாவடிமேலும் வாசிக்க...