Month: July 2019
அமீர் அலி முழு அமைச்சுக்கோ ஐ.தே.கட்சியின் அமைப்பாளர் பதவிக்கோ ஆசைப்பட்டவரல்ல -கலீல் முஸ்தபா

எஸ்.எம்.எம்.முர்ஷித் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி முழு அமைச்சுப்பதவிக்கும் ஐக்கிய தேசியக்கட்சி அமைப்பாளர் பதவிக்கும் ஆசைப்பட்டவரல்ல. அவரின் இறுதி மூச்சுவரை தலைவரின் கவசமாகயிருந்து இந்தக்கட்சியில் பயணிப்பார். முஸ்லிம் சமூகத்துக்கெதிரான அந்நிய சக்திகள், தங்களின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றிக்மேலும் வாசிக்க...
முகைதீன் அப்துல் காதர் எழுச்சிக்கிராம மக்களுக்கு வீட்டுத்தோட்டம் தொடர்பில் விழிப்புணர்வுக்கருத்தரங்கு

எஸ்.எம்.எம்.முர்ஷித் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நிர்மானிக்கப்பட்ட காவத்தமுனை முகைதீன் அப்துல் காதர் எழுச்சிக்கிராம மக்களுக்கு வீட்டுத்தோட்டம் தொடர்பான விழிப்புணர்வுக்கருத்தரங்கு நேற்று 31.07.2019ம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. ஓட்டமாவடி பிரதேச செயலக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்மேலும் வாசிக்க...
உலகிற்கு அதிக கலைகளையும் நாகரிகங்களையும் தந்தவர்கள் இஸ்லாமியர்கள்- உமர் மௌலானா

(எச்.எம்.எம்.பர்ஸான்) உலகிற்கு அதிகமாக கலைகளையும் நாகரிகங்களையும் காட்டியவர்கள் இஸ்லாமியர்கள் என மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிப்பாளர் எஸ்.எம்.எம்.எஸ். உமர் மௌலானா தெரிவித்தார். வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர்மேலும் வாசிக்க...
இராஜாங்க அமைச்சர் அமீர் அலியின் சிந்தனையில் மர்ஹும் முகைதீன் அப்துல் காதர் மாதிரிக்கிராமம்

ஏ.எல்.சமீம் விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் முயற்சியினால் அல்-மஜ்மா நகரில் அமைக்கப்பட்ட 50 வீட்டுத் தொகுதிகளைக்கொண்ட வீட்டுதிட்டதிற்கு அமைச்சரின் நிதியொதிக்கீட்டில் 30 இலட்சம் ரூபா செலவில் குடிநீர் வசதி, வீடுகளுக்கான இலவச மின்சாரம்,மேலும் வாசிக்க...
நிந்தவூரில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட இரட்டைக்குழந்தைகளின் தாய் பற்றிய அலசல்

– ஏரூர் நவாஸ் தாவூத் அனுப்புனர் – ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் “பலமுறை தற்கொலைக்கு முயன்றும் சாக முடியவில்லை. கொலை செய்தாலாவது தூக்குத்தண்டனை கிடைக்குமென்று தான் அவ்வாறு செய்தேன்” என்கிறாராம் கொலைகளுக்கு காரணமான குழந்தைகளின் தாய். இது தான் அந்தப்பெண்ணின் வாக்குமூலம்.வாழ்க்கைமேலும் வாசிக்க...
குடிநீருக்குத் தட்டுப்பாடு : சேமித்து வைக்குமாறு வேண்டுகோள்

(எச்.எம்.எம்.பர்ஸான்) மட்டக்களப்பு- உன்னிச்சைக் குளத்தில் நீர்ப்பற்றாக்குறை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபையின் நீர்ப்பாவனையாளர்கள் குடிநீரைச் சேமித்து வைத்துக்கொள்ளுமாறு பொது மக்களுக்கு இன்று (31) அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்ட உன்னிச்சைக் குளத்திலும்மேலும் வாசிக்க...
மாற்றுத்திறனாளிகளுக்கான கூட்டம்

எஸ்.எம்.எம்.முர்ஷித் ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் கீழியங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான கூட்டம் ஓட்டமாவடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் தலைவர் எஸ்.ஐ.தௌபீக் (ஸஹ்வி) தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், ஓட்டமாவடி பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.சேகர் கலந்து கொண்டார். இதன்மேலும் வாசிக்க...
நாவிதன்வெளியில் மீட்கப்பட்ட கைக்குண்டுகளை செயலிழக்க நடவடிக்கை

பாறுக் ஷிஹான் அம்பாறை-சவளக்கடைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிட்டங்கி நாவிதன்வெளி வாவிக்கருகாமையில் மீட்கப்பட்ட கைக்குண்டுகள் செயலிழக்கம் செய்யப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை (31) விசேட தகவலொன்றினையடுத்து அப்பகுதிக்குத்சென்ற இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பொலித்தீன் ஒன்றில் சுற்றப்பட்டு மறைத்து வைக்கப்பட்ட கைக்குண்டுகளை மீட்டனர். குறித்த கைக்குண்டுகள்மேலும் வாசிக்க...
கல்முனை மாநகர சபையில் புதிய இரு உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்

பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபையில் புதிய இரு உறுப்பினர்கள் அமர்வில் பங்கேற்றதுடன், தத்தமது கன்னியுரையினையும் மேற்கொண்டனர். கல்முனை மாநகர சபை மாதாந்த அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை (30) மாலை 2.30 மணியளவில் சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். ரகீப்மேலும் வாசிக்க...
ஏறாவூர் ஆயள்வேத வைத்தியசாலைக்கு தளபாடங்கள் கையளிப்பு : விரைவில் 2 ஏக்கர் காணியும் வழங்க ஏற்பாடு

எஸ்.எம்.எம்.முர்ஷித் முன்னாள் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செய்யித் அலி ஸாஹிர் மௌலானாவின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்து 50,000 ரூபாய் பெறுமதியான தளபாடங்கள் ஏறாவூர் ஆயுர்வேத தள வைத்தியசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டன, வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr.மேலும் வாசிக்க...