Month: November 2019
வாழைச்சேனை ஜுமைல் மாவட்டத்தில் முதலிடம்.

(எச்.எம்.எம்.பர்ஸான்) இலங்கை விமானப்படை நடாத்திய ஓவியப்போட்டியில் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மாணவன் எம்.ஜே.எம்.ஜுமைல் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். 68வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை விமானப்படை தலைமயகம் நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளை நடாத்தியது.மேலும் வாசிக்க...
வாழைச்சேனை ஆயிஷாவில் பற்சுகாதார விழிப்புணர்வு

(எச்.எம்.எம்.பர்ஸான்) வாய் சுத்தம் மற்றும் பற் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்று இடம்பெற்றது. வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலாயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வளவாளராக கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப்பிரிவுக்குட்பட்ட பாடசாலை பற் சுகாதார அதிகாரி சம்சுதீன்மேலும் வாசிக்க...
ஓட்டமாவடி தாருல் உலூமில் மாணவர் கெளரவிப்பு

எஸ்.எம்.எம்.முர்ஷித் இன்று 29.11.2019ம் திகதி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலயத்தில் பல்வேறு மட்டங்களில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசு வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர். 1.மூன்றாந்தவணைப் பரீட்சையில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவார்கள். 2.பாடங்களில் 100மேலும் வாசிக்க...
நடைபெறவுள்ள பாராளுமன்றத்தேர்தல் : வெல்லப்போகும் அமீர் அலி, அலி ஸாஹிரும் தோல்வியில் ஹிஸ்புல்லாஹ்வும் வியாழேந்திரனும்

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் நடைபெறவுள்ள பாராளுமன்றத்தேர்தலில் நண்பர் வியாழேந்திரனின் வெற்றி வாய்ப்பு பகற்கனவாகவே இருக்குமென்பது கடந்த ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்த விதத்திலிருந்து தெளிவாகின்றது. என்ன தான் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிரான பிரசாரங்களை வியழேந்திரன் மேற்கொண்டாலும், மட்டக்களப்பு மாவட்ட மக்கள்மேலும் வாசிக்க...
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் இரத்த தான முகாம்

எஸ்.எம்.எம்.முர்ஷித் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைத்தியட்சகராக கடமையாற்றி அமரத்துவமடைந்த வைத்தியர் எஸ்.தட்சணாமூர்த்தியின் முதலாவது ஆண்டை முன்னிட்டு வைத்தியசாலையில் இரத்த தான முகாம் இடம்பெற்றது. வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வைத்தியட்சகர் எப்.மதன் தலைமையில் நடைபெற்ற இரத்த தான முகாமில் அமரத்துவமடைந்த வைத்தியட்சகரின் குடும்பத்தினர்,மேலும் வாசிக்க...