Month: February 2020
பெரும்பான்மை ஆசனத்தை இழக்கிறது ஓட்டமாவடி பிரதேச சபை

(எம்.ரீ.எம்.பாரிஸ்) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் ஓட்டமாவடி பிரதேச சபையை தன் வசமாக்கிக் கொண்டது. ஐக்கிய தேசியக்கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழ் தேசியக்கூட்டமைப்பு என நான்கு கட்சிகள் இணைந்து ஓட்டமாவடி பிரதேச சபையின்மேலும் வாசிக்க...
சகோதரனின் உயிரைப் பாதுகாத்திடுவோம்

ஓட்டமாவடி அஹ்மட் இர்ஷாட் தயவு செய்து இதனைப் பகிர்ந்து ஒரு சகோதரனின் உயிரைப் பாதுகாத்திடுவோம். இன்று இந்த இளம் சகோதரருக்கு வந்த நோயானது, நாளை எமக்கும் வரலாம். அல்லாஹ் நம் எல்லோரையும் பாதுகாக்க வேண்டும்..ஒட்டமாவடியைச்சேர்ந்த சகோதரனின் மருத்துவ செலவுக்காக (சிறுநீரக மாற்றுமேலும் வாசிக்க...
சாய்ந்தமருதில் சினேகபூர்வ கிரிக்கெட் கண்காட்சிப்போட்டி – நீல நேவி அணியினர் வெற்றி

(எஸ்.அஷ்ரப்கான்) சாய்ந்தமருது வொலிவேரியன் மைதான அபிவிருத்திக் கண்காட்சிப் போட்டியில் நீல நேவி அணியினர் 4 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றனர். சாய்ந்தமருது மாளிகைக்காடு விளையாட்டுக் கழகங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நேற்று (28) வெள்ளிக்கிழமை நடைபெற்ற சினேகபூர்வ கிரிக்கெட் கண்காட்சிப் போட்டியில் நீலமேலும் வாசிக்க...
ஒன்றுபட்ட வாழைச்சேனைச்சமூகம் : மஸ்ஜித் நிர்வாகிகளை அமீர் அலி சந்திப்பு

ஓட்டமாவடி அஹ்மட் இர்ஷாட் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத்தொகுதியின் பாராளுமன்ற அரசியல் தலைமையைப்பாதுகாப்பது எப்படி? என முழு விளக்கத்தினையும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளும்ன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெளிவுபடுத்திய போது விளக்கமாகக் கூறினார்கள். முழு உலகத்திலும் சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழும் நாடுகளிள்மேலும் வாசிக்க...
அன்வர் ஆசிரியரின் மாற்றம் வெளியூர் அரசியல்வாதிகளுக்கு சிம்மசொர்ப்பணம்

ஓட்டமாவடி அஹ்மட் இர்ஷாட் கல்குடாவின் அரசியல் தலைமையுடன் கெளரவமான முரண்பாட்டு அரசியலை மேற்கொண்டாலும், கல்குடாவின் அரசியலிருப்பு, ஒட்டு மொத்த சமூகம் என வருகின்ற பொழுது தூரநோக்கு சிந்தனையுடன் நிதானமாகப் பயணிக்கும் முஸ்லிம் காங்கிரசின் ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஏ.அன்வர் மாஸ்டர்மேலும் வாசிக்க...
கத்தாரில் முதல் கொரோனா வைரஸ் நோயாளி

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் கத்தாரில் முதல் கொரோனா வைரஸ் நோயாளி அடையாளங்காணப்பட்டுள்ளதாக கத்தார் சுகாதார அமைச்சு இன்று (29.02.2020) அறிவித்துள்ளது. ஈரானுக்கு அண்மையில் சென்று திரும்பிய 36 வயதான கத்தார் பிரஜை ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சுமேலும் வாசிக்க...