Month: March 2020
விசேட அதிரடிப்படையினரின் மனிதாபிமானம்

பாறுக் ஷிஹான் கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச்சட்டத்தினால் வாழ்வாதாரத்தை இழந்த வறுமைக்கோட்டிலுள்ள குடும்பங்களுக்கு சமைப்பதற்கான பொருட்களை விசேட அதிரடிப்படையினர் வழங்கி வைத்தனர். அம்பாறை மாவட்டத்தின் கல்முனைப் பிராந்தியத்திலுள்ள விசேட அதிரடிப்படையினரின் ஏற்பாட்டில் சுமார் 75க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு செவ்வாய்க்கிழமைமேலும் வாசிக்க...
பிரதேச சபை உறுப்பினர் கே.எல்.அஸ்மியின் முன்மாதிரி : ஆட்டோ ஓட்டுனர்களுக்கு உலருணவு

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று நோயினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டு ஊடரங்குச்சட்டத்தினால் பல்வேறு தரப்பினரும் பொருளாதாரப் பின்னடைவினால் பல்வேறு அசெளகரியங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தினமும் ஆட்டோ ஓட்டிப்பிழைப்போரும் தமது வருமான இழைப்பினால் அதிகரித்துள்ள வாழச்செலவுக்கு மத்தியில் தமதுமேலும் வாசிக்க...
கல்குடா உலமா சபையின் நிவாரண நிதிக்கு அன்வர் ஸலபி ஒரு இலட்சம் அன்பளிப்பு

உலகளாவிய ரீதியில் உயிர் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் பரவலை எமது நாட்டிலும் தடுக்குமுகமாக அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படும் தொடர் ஊரடங்குச்சட்டத்தால் குறைந்த வருமானம் பெறுவோரும், வறிய நிலையில் உள்ளோரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளோருக்கு நிவாரணங்களை வழங்கி உதவுமுகமாக அகில இலங்கைமேலும் வாசிக்க...
மட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு
எஸ்.எம்.எம்.முர்ஷித். மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் புனாணை மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் கடந்த 14 நாட்களாகத் தடுத்து வைக்கப்பட்டு மருத்துவக் கண்கானிப்பில் வைக்கப்பட்டவர்களில் எவ்விதமான நோய்த்தொற்றில்லாதவர்களை தங்களின் குடும்பங்களுடன் இணைக்கும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இதன் தொடரில் இன்றுமேலும் வாசிக்க...
பொலிஸாரின் அனுமதியைப்பத்திரத்தைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல்

பாறுக் ஷிஹான் பொலீசார் வழங்கிய அனுமதிப்பத்திரத்தைப் (Pass) பயன்படுத்தி போதைப்பொருள் உட்பட மதுபான வகைகளை கடத்தியவர்களைக் கைது செய்துள்ளதாக கல்முனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி கே.எச் சுஜீத் பிரியந்த தெரிவித்தார். கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தைத் தடுப்பதற்காகமேலும் வாசிக்க...
மட்டக்களப்பு கொரோனா விசேட சிகிச்சை நிலையத்தில் அர்ப்பணிப்புடன் கடமை புரியும் பணியாளர்களுக்கு முஸ்லீம் வர்த்தகர் நலன்புரி அமைப்பு அன்பளிப்பு

எஸ்.எம்.எம்.முர்ஷித் மட்டக்களப்பு நகர் பிரதேசத்தில் இயங்கி வரும் முஸ்லிம் வர்த்தகர்கள் நலன்புரி அமைப்பு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கொரோனா விசேட சிகிச்சை நிலையத்தில் அர்ப்பணிப்புடன் கடமை புரியும் வைத்தியப் பணியாளர்களின் தியாகங்களையும், அவர்கள் இம்மாவட்ட மக்களைக்காப்பாற்றுவதற்காக எடுத்துக்கொள்ளும் சிரத்தையினையும் கருத்திற்கொண்டு மட்டக்களப்புமேலும் வாசிக்க...
மட்டக்களப்பு ஜாமியுஸ் ஸலாம் ஜும்ஆப்பள்ளிவாயலூடாக வெல்லாவெளி, கிரானுக்கு உலருணவுப்பொதிகள்

எஸ்.எம்.எம்.முர்ஷித் கொரோனா வைரஸ் பரவுவதனைத்தடுக்க அரசாங்கத்தால் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டதால், மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நாளாந்தம் கூலி வேலை செய்யும் கூலி வேலையாளர்களின் குடும்பங்களுக்கு இலவசமாக உணவுப்பொருட்களடங்கிய தலா ஆயிரம் ரூபா பெறுமதியான சுமார் 250 உலருணவுப் பொதிகள் மட்டக்களப்பு ஜாமியுஸ்மேலும் வாசிக்க...
கொரோனா செயற்பாட்டுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கத்தயார் – கிழக்கு கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ரசிக்க பெர்னாந்து

எஸ்.எம்.எம்.முர்ஷித் மட்டக்கடப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி கலாமதி பத்மராஜா அவர்களைச் சந்தித்த கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ரசிக்க பெர்னாந்து மாவட்டத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும், அது தொடர்பான நடைமுறைப் பிரச்சனைகளை பற்றியும் கேட்டறிந்துமேலும் வாசிக்க...
சம்மாந்துறை இருட்டு வட்டம் நண்பர்கள் அமைப்பினால் கொரோனா பாதுகாப்பு அங்கிகள் கையளிப்பு

(எம்.எம்.ஜபீர்) சம்மாந்துறை இருட்டு வட்டம் நண்பர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் பரமௌன்ட் என்ரபிறைஸஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் தொழில் அதிபருமான எஸ்.எம்.எம்.பசீலின் அனுசரனையில் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களைப் பாதுகாக்கும் நோக்கில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை மற்றும்மேலும் வாசிக்க...
பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு ஈ.எஸ்.ரி.எப் (ESTF) நிறுவனம் உலருணவு விநியோகம்
எஸ்.எம்.எம்.முர்ஷித். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் சிறுவர்களைக்கொண்ட குடும்பங்களுக்கு ஈ.எஸ்.ரி.எப் (ESTF) நிறுவனத்தால் உலருணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. ஈ.எஸ்.ரி.எப் (ESTF) நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் எம்.எம்.புஹாரிமேலும் வாசிக்க...