Day: April 3, 2020
இரண்டாவது அக்கினி அபிஷேகம் – ஓட்டமாவடி நளீம்

ஜனூஷ் உனக்கான அழைப்புக்கேட்கிறது நீயும் பயணப்படுகிறாய். நின் மரணம் மிக அழகானதாயிற்று. ஒரு பிணி தான் தொற்றிக்கொள்ள மாபாவங்கள் கலைந்து நீயும் மாமனிதனாயிற்றாய் ஜனூஷ் கொரோனா உனை கொன்று தின்றதாக நினைக்கவில்லை நானும்.. நீ பயணத்தை தொடர்கிறாய் புனிதமாயிற்று உன் பயணம்மேலும் வாசிக்க...
ஓய்வூதியம் பெறுவோருக்கு இராணுவத்தினர் உதவி
(எம்.எம்.ஜபீர்) அம்பாரை மாவட்டத்தில் ஊடரங்குச்சட்டம் அமுலிலுள்ள நிலையில், ஓய்வூதியம் பெறும் சிரேஷ்ட பிரஜகளை இராணுவத்தினர் இலங்கை போக்குவரத்துக்கு சபை பஸ்களினூடாக வங்கிகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை அழைத்து வந்து ஓய்வூதியப்பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக ஏற்பாடுகளை மேற்கொண்டனர் அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கமைய இராணுவத்தினால் சிரேஷ்ட பிரஜைகள் சமூகமேலும் வாசிக்க...
சம்மாந்துறையில் கொரோனா வைரஸ் தொற்று நீக்கி விசிறும் நடவடிக்கை

(எம்.எம்.ஜபீர்) சுகாதார அமைச்சின் வழிகாட்டலுக்கமைவாக கொவிட் 19 கொரோனா வைரஸ் தொற்று நோயைத்தடுக்கும் நோக்கில் சம்மாந்துறை பிரதேச சபையும் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து அரச அலுவலகம் மற்றும் பொது இடங்களில் தொற்று நீக்கி விசிறும் வேலைத்திட்டத்தை இன்றுமேலும் வாசிக்க...
ஓட்டமாவடியில் தனிமைப்படுத்தலில் உள்ளோருக்கு உலருணவு

எஸ்.எம்.எம்.முர்ஷித். மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் சுய தனிமைப்படுத்தலில் இருக்கும் நபர்களுக்கு உலருணவு வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜீத் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் வழங்கப்பட்ட உலருணவுப்பொதிகள் தெரிவு செய்யப்பட்ட இருபத்தியைந்து நபர்களுக்குமேலும் வாசிக்க...
கடல் மீன்களின் விலை அதிகரிப்பு : நுகர்வோர் விசனம்

(பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் மீன்களின் விலை அதிகரித்துக் காணப்படுகின்றது . நேற்றைய தினம் (3) கடலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், அலைகளின் வேகம், காற்றழுத்தம் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை அதுமாத்திரமின்றி, வெள்ளிக்கிழமை (4)மேலும் வாசிக்க...
பெயர் குறிப்பிட விரும்பாத கொழும்பு வர்த்தகரின் உதவி மூலம் உலருணவு வினியோகம்

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள தொடர்ச்சியான ஊரடங்குச்சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள வறிய மக்களுக்கு உதவ வேண்டியது அவசியமாகவுள்ளது. இதனைக்கருத்திற்கொண்டு கொழும்பைச்சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத வர்த்தகர் ஒருவர் உலருணவு வினியோகத்திற்கென சுமார் 1,70,000 ரூபாவினை வழங்கியுள்ளார். குறித்தமேலும் வாசிக்க...
செம்மண்ணோடை சாட்டோவினால் உலருணவு வினியோகம்

செம்மண்ணோடை சாட்டோ இளைஞர் கழகம் மற்றும் சாட்டோ விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் COVID 19 வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச்சட்டத்தினால் வருமானத்தினை இழந்துள்ள சுமார் 40 குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. கழகத்தின் தலைவர் MB.முஜீபுர்ரஹ்மான் இடம்பெற்ற இவ்வுலருணவுமேலும் வாசிக்க...