Month: May 2020
அம்பாரை மாவட்ட குளங்களில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.

(எம்.என்.எம்.அப்ராஸ்) கிழக்கு மகாணத்தில் நன்னீர் மீன்பிடியை ஊக்குவிக்குமுகமாக நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண மீன்பிடித்திணைக்களத்தினால் அம்பாரை மாவட்டத்திலுள்ள குளங்களுக்கு முதற்கட்டமாக ஒரு மில்லியன் ரூபாய் செலவில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன. இதற்கமைய மாவட்டத்தில் கல்முனை, நாவிதன்வெளி, அக்கறைப்பற்று,மேலும் வாசிக்க...
இஸ்லாத்தில் யுவனுக்கு பிடித்த விஷயங்கள் என்ன? – யுவனின் பதில்

ஏ.எல்.நாஸர் யுவன் சங்கர் ராஜா அவரது தாயார் மறைவிற்குப்பிறகு கடந்த 2014-ஆம் ஆண்டு முஸ்லிமாக மாறியவர். அவரது பெயரை அப்துல் காலிக் என்று மாற்றிக்கொண்டார். இதையடுத்து, 2015-ம் ஆண்டு ஷாஃப்ரூன் நிஷா என்பவரைத்திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு 2016-ம் ஆண்டு பெண்மேலும் வாசிக்க...
வாக்குறுதியை நிறைவேற்றாத அரசியல்வாதியை புறம்தள்ளி ஆளுமைமிக்க அரசியல் தலைமையை ஆதரிக்குமாறு பிரதேச சபை உறுப்பினர் நெளபருக்கு ஆலோசனை

வாக்களித்தபடி வாக்குறுதியை உரிய காலத்தில் காப்பாற்ற முடியாத அரசியல்வாதியைப் புறந்தள்ளி மாவட்டத்தின் ஆளுமைமிக்க அரசியல் தலைமையை ஆதரிக்குமாறு பிரதேச சபை உறுப்பினர் நெளபருக்கு பதுரியா நகர் கிராம அபிவிருத்திச்சங்கத்தின் உப செயலாளரும் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் உபமேலும் வாசிக்க...
வடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒத்துழைக்காவிட்டால், முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகும்-தர்மலிங்கம் சுரேஷ்

ஆதவன் வடக்கு கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் ஒத்துழைக்காவிட்டால், எதிர்காலத்தில் கிழக்கிலே முஸ்லிம் மக்களின் இருப்பு கேள்விக்குறியாகுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்தார். கிழக்கில் தொல்லியல் திணைக்களம் தொடர்பாக ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட செயலணியைக் கண்டித்து தமிழ்மேலும் வாசிக்க...
நம்ப முடியாத உண்மை : “Sonic Weapon” பற்றிப் பேசும் அல் குர்ஆன்

MUM.பாரீஸ் (Bsc) – ஓட்டமாவடி وَاَخَذَ الَّذِيْنَ ظَلَمُوا الصَّيْحَةُ فَاَصْبَحُوْا فِىْ دِيَارِهِمْ جٰثِمِيْنَۙ அக்கிரமம் செய்தவர்களை ஒரு பயங்கர ஓசை தாக்கியது! அவர்கள் தம் வீடுகளில் அப்படியப்படியே முகம் குப்புற வீழ்ந்து மடிந்து விட்டனர். (அல்குர்ஆன் : 11:67)மேலும் வாசிக்க...
ஈராக்கினுள் யூதர்களினால் இஸ்லாமிய தடயங்கள் அழிப்பும் : அமெரிக்காவினால் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட இலஞ்சமும்

இருபத்தியோராவது தொடர்.. முகம்மத் இக்பால்- சாய்ந்தமருது சவூதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகளின் அனுசரணையுடன் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளிடம் ஈராக் முற்றாக வீழ்ந்தது. அதன் பின்பு அமெரிக்கப்படையினருடன் சேர்ந்து இஸ்ரேலிய படைப்பிரிவு ஈராக்கினுள் ஊடுருவியது. பாலஸ்தீனைப் போன்றே ஈராக் பல ஆயிரமாண்டுகள்மேலும் வாசிக்க...
பொறுப்புள்ள அமைச்சர்கள் பொறுப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும் – அலி ஸாஹிர் மௌலானா

எஸ்.எம்.எம்.முர்ஷித் இலங்கை அரசு தனது கால தாமதமான செயற்பாட்டின் மூலம் செய்த பிழையினை, கடல் கடந்து சென்று நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகச் செயற்படும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மீது சுமத்தி தப்பித்துகொள்ளாமல் அவர்களை உரிய முறையில் கௌரவமாக நாட்டிற்கு அழைத்து வர வேண்டுமெனமேலும் வாசிக்க...
ஆறுமுகன் தொண்டமானின் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களிடமிருந்து கொரொனா வைரஸ் பரவினால் கடும் நடவடிக்கை – பொதுச்சுகாதார சங்கத்தலைவர்

மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களிடமிருந்து ஏதேனும் கோவிட் -19 பாதிக்கப்பட்ட நபர்கள் புகாரளிக்கப்பட்டால், அல்லது ஒரு புதிய நோயாளி அடையாளம் காணப்பட்டால், இலங்கை பொதச்சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹான தேசியளவில் மற்றும் சர்வதேசளவில் தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தை மீறும்மேலும் வாசிக்க...
போதைப்பொருள் பாவனையை ஒழித்து, பொருளாதார மேம்பாட்டுக்கு புதிய திட்டம் – முன்னாள் முதல்வர் ஹாபிஸ் நஸிர் அஹமட்

எஸ்.ஐ.எம்.நிப்றாஸ் “மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையை முற்றாக ஒழிக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும். அத்தோடு, வறிய குடும்பங்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி, யாசகம் கேட்கச்செல்லும் நிலைமையை இல்லாது செய்யவும் வழி வகைகள் மேற்கொள்ளப்படும். இதற்கான துரித திட்டமொன்றை நடைமுறைப்படுத்த நான் திடசங்கற்பம் கொண்டுள்ளேன்”மேலும் வாசிக்க...