Month: June 2020
இந்தியா-சீனாவுக்கிடையில் திடீர் போர் பதற்றம் : பின்னணி என்ன?

முகம்மத் இக்பால் – சாய்ந்தமருது இந்தியா-சீனாவுகளுக்கிடையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதனால், உலகத்தின் கவனம் லடாக் எல்லையை நோக்கி திரும்பியுள்ளது. உலகிலுள்ள நாடுகளின் எல்லைகள் இயற்கையாக உருவானதல்ல. அது மனிதர்களால் உருவாக்கப்பட்டது. சில நாடுகளுக்கிடையில் கடல் எல்லைகளைப் பகிர்ந்து கொள்வதிலேயே பிரச்சினைகள் இருக்கின்றமேலும் வாசிக்க...
பிரதேச சபை உறுப்பினர் அஸ்மியினால் மாவடிச்சேனை அல் இக்பால் வித்தியாலயத்தில் கை கழுவ ஏற்பாடு

கொரோனா அச்சறுத்தல் காரணமாக நாடு இஸ்தம்பிதமடைந்து அரச, அரச சார்பற்ற தனியார் நிறுவனங்கள் பாடசாலைகள், தனியார் கல்விக்கூடங்கள் மாதக்கணக்கில் மூடத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறக்க அரசு நடவடிக்கை மேற்கொடுள்ளது. பாடசாலைகள் திறக்கப்படுகின்ற போது கொரோனா தொற்றிலிருந்து மாணவர்களைமேலும் வாசிக்க...
ரவூப் ஹக்கீமுக்கெதிரான அலி சப்ரியின் கண்டனம் அநாகரீகமானது.

எம்.என்.எம்.யஸீர் அறபாத்- ஓட்டமாவடி ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரீ, ரவூப் ஹக்கீம் மீது கண்டனத்தை வெளியிட்டதை சமூக வலைத்தளங்களில் காணக்கூடியதாக இருந்தது “இன்றைய தேர்தல் காலத்தில் அரசாங்கம், ஜனாதிபதி மீதும் வெறுப்பைக் கக்குகின்ற அநாகரீக செயலில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்மேலும் வாசிக்க...
ஓட்டமாவடியில் சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடல்

எஸ்.எம்.எம்.முர்ஷித் ஓட்டமாவடி 208டி வட்டாரக்குழுத்தலைவர் ஏ.எல்.ஐயூப்கான் தலைமையில் ஓட்டமாவடி அக்ரம் ஹாஜியாரின் இல்லத்தில் இடம்பெற்ற சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டு உரையாற்றினார். இந்நிகழ்வில்,மேலும் வாசிக்க...
கருணாவுக்கு தமிழ் மக்கள் வாக்களித்தால் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும் – எம்.ஐ.மன்சூர்

பாறுக் ஷிஹான் கருணா அம்மானிற்கு தமிழ் மக்கள் வாக்களிப்பார்களானால் நிச்சயமாக தமிழ் மக்களுக்கு கிடைக்கக்கூடிய ஒரேயொரு பிரதிநிதித்துவம் இல்லாமல் போய் விடுமென ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.மன்சூர் தெரிவித்தார். அம்பாறை,மேலும் வாசிக்க...
அம்பாறை மாவட்டத்தில் பாடசாலைகளைச்சுத்தம் செய்யும் நடவடிக்கை

பாறுக் ஷிஹான் நாட்டில் கொரோனாத்தொற்று ஏற்பட்டதும் மூடப்பட்ட அரச பாடசாலைகள் கடந்த மூன்றரை மாதங்களின் பின்னர் மீண்டும் பகுதியளவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. நேற்று 29ஆம் திகதி திங்களன்று பாடசாலைக்கு அதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் வருகை தந்து பாடசாலை வகுப்பறைமேலும் வாசிக்க...
ஐந்தாம் வட்டார முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு

எஸ்.எம்.எம்.முர்ஷித். வாழைச்சேனை ஐந்தாம் வட்டார முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு ஏ.எல்.லியாப்தீன் (ஜே.பி.) தலைமையில் அவரது இல்லத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார். இதில் இணைப்பாளர் கலந்தர்மேலும் வாசிக்க...
கல்முனை நகர மண்டபம் பொது மக்கள் பாவனைக்கு : சபை அமர்வுகள் மீண்டும் பழைய இடத்தில் – மாநகர சபை மாதந்த அமர்வில் தீர்மானம்

(பாறுக் ஷிஹான் & எம்.என்.எம்.அப்ராஸ்) கல்முனை நகர மண்டபம் விரைவில் பொது மக்கள் பாவனைக்கு விட கல்முனை மாநகர சபை மாதந்த சபை அமர்வில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்முனை நகர மண்டபத்தை மக்கள் பொது பாவனைக்கு விடவும், மாநகர சபை அமர்வுகளைமேலும் வாசிக்க...
சம்மாந்துறை பிரதேச சபையினால் சௌபாக்கியா பயிர்ச்செய்கைத் திட்டத்திற்கு 1500 கிலோ சேதனப்பசளை இலவசமாக வழங்கி வைப்பு

(எம்.எம்.ஜபீர்) சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணற்கருவிற்கமைய மேற்கொள்ளப்படும் சௌபாக்கியா பயிர்ச்செய்கைத் திட்டத்திற்கு பங்களிப்பாக சம்மாந்துறை பிரதேச சபையினால் உற்பத்தி செய்யப்படும் சேதனப்பசளையின் 1500 கிலோவினை இலவசமாக சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட்மேலும் வாசிக்க...
மரமோ மயிலோ மக்களை ஏமாற்ற முடியாது : தேசிய காங்கிரஸ் நான்கு ஆசனங்களைப் பெறும் – அதாஉல்லாஹ்

பாறுக் ஷிஹான் 2020 பொதுத்தேர்தலில் தேசிய காங்கிரஸ் சார்பான திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரும் சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிகச் செயலாளருமான ஏ.எல்.எம்.சலீமின் தேர்தல் பிரசார அலுவலகத்திறப்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்றது. வேட்பாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் தேசிய காங்கிரஸ்மேலும் வாசிக்க...