Month: September 2020
வீதியோர வியாபார நடவடிக்கைகள் முற்றாகத்தடை செய்யப்பட வேண்டும் – உதவித்தவிசாளர் யூ.எல்.அஹமட் லெப்பை

எமது பிரதேசங்களில் சன நெருசல் நிறைந்த இடங்களில் அனுமதியின்றி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவது தவிர்க்கப்படுவதுடன், முற்றாகத்தடை செய்யப்பட வேண்டுமென கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் உதவித்தவிசாளர் யூ.எல்.அஹமட் லெப்பை தெரிவித்துள்ளார். இது விடயம் தொடர்பில் தெரிவிக்கையில், மிகவும் நெரிசலான வீதிகளில்மேலும் வாசிக்க...
உலக இருதய நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் (படங்கள் இணைப்பு)

பாறுக் ஷிஹான் உலக இருதய நோய் தினத்தை முன்னிட்டு இது தொடர்பாக தெளிவுட்டும் விழிப்புணர்வு ஊர்வலம் இன்று (29) காலை கல்முனையில் இடம்பெற்றது. கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் பணிமனை மற்றும் தொற்றாநோய்ப்பிரிவு என்பன இணைந்து ஏற்பாடு செய்த இவ்விழிப்புணர்வு ஊர்வலப்மேலும் வாசிக்க...
பெரும்போக நெல் விதைப்புக்கான ஆரம்பக்கூட்டம்

பாறுக் ஷிஹான் சடயந்தலாவ கண்ட பெரும்போக நெல் விதைப்புக்கான ஆரம்பக்கூட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலக மண்டபத்தில் இன்று (29) நடைபெற்றது. நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விதை நெல் விநியோகம், மானிய உர விநியோகம், நீர்ப்பாசனம், நெற்செய்கை,மேலும் வாசிக்க...
“உலக இருதய தின”த்தை முன்னிட்டு கல்முனையில் விழிப்புணர்வுப்பேரணி

றாசிக் நபாயிஸ் இன்று உலகில் நூற்றுக்கும் 92 சத வீதமான மரணங்கள் தொற்றா நோய்களான நீரிழிவு, உயர்குருதி அமுக்கம், பக்கவாதம், நீண்டகால சுவாச நோய் மற்றும் புற்றுநோய்கள் போன்றவற்றால் ஏற்படுகின்றன. இதற்கான பிரதான காரணம் இதயம் செயலிழந்து காணப்படுவதன் காரணமாகவே நிகழ்கின்றனமேலும் வாசிக்க...
புணாணையில் இடம்பெற்று வரும் மண்ணகழ்வினைத் தடுக்கக்கோரி கவனயீர்ப்புப் போராட்டம்

எஸ்.எம்.எம்.முர்ஷித் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புணாணை மேற்கு விவசாயிகளினால் மாதுறுஓயா கிளை ஆற்றில் இடம்பெறும் மணல் அகழ்வினைத் தடுக்கக்கோரி இன்று செவ்வாய்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது. புணாணை, கிடச்சிமடு விவசாய அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கவனயீர்ப்புப்மேலும் வாசிக்க...
காதலை ஏற்க மறுத்த மகள், தந்தை மீது கத்திக்குத்து : காதலன் தற்கொலை

பாறூக் ஷிஹான் அம்பாறை மாவட்டம், சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைதீவுப் பகுதியில் இன்று (29) அதிகாலை ஒழிந்திருந்து சந்தேக நபரொருவர் குறித்த தாக்குதலை மேற்கொண்டு தப்பிச்சென்ற நிலையில், மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடிப் பகுதியிலுள்ள தேத்தாத்தீவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம்மேலும் வாசிக்க...
வாழைச்சேனையில் Awnush Shabaab Association ஏற்பாட்டில் மாபெரும் பொறியியல் தொழில்நுட்பக் கருத்தரங்கு

இவ்வருடம் க.பொ.த உயர்தர பரீட்சையில் தொழில்நுட்பப் பிரிவில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களின் நன்மைகருதி பொறியியல் தொழில்நுட்ப (E-Tech) பாடத்திற்கான மாபெரும் மாதிரி வினாத்தாள் வழிகாட்டல் கருத்தரங்கு Awnush Shabaab Association ஏற்பாட்டில் எதிர்வரும் 30.09.2020ம் திகதி வாழைச்சேனை அந்நூர் மத்திய கல்லூரிமேலும் வாசிக்க...
அகரம் கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இலவசக்கருத்தரங்கு

செம்மண்ணோடையில் சேவை நோக்கில் இயங்கி வரும் அகரம் கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் அரச போட்டிப்பரீட்சை எழுதவுள்ளவர்களுக்கான இலவசக்கருத்தரங்கு கடந்த 26.09.2020ம் திகதி சனிக்கிழமை காலை 08.30 மணி முதல் மாலை 04.30 மணி வரை நடைபெற்றது. இதில் உள்ளூர் வளவாளராக பிரதிக்மேலும் வாசிக்க...
தெற்கு பெரும்பான்மையின மக்களோடு மோதும் கருவியாக முஸ்லிம் சமூகத்தினை மாட்டி விடக்கூடாது – எச்.எம்.எம் ஹரீஸ் எம்பி

(சர்ஜுன் லாபீர்) முஸ்லிம் சமூகத்தினை சில அரசியல்வாதிகள் தெற்கிலுள்ள பெரும்பான்மை இனத்தோடு மோதவிடுகின்ற ஒரு கருவியாக பயன்படுத்துகின்றார்கள் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் எச்.எம்.எம் ஹரீஸ் தெரிவித்தார். சாய்ந்தமருது சஹிரியன் விளையாட்டுக்கழகம் நடாத்திய கெளரவ கலாநிதிப்பட்டம் பெற்றவர்களைமேலும் வாசிக்க...
பதுரியா – மாஞ்சோலை இளைஞர்களின் ஒத்துழைப்பில் சுத்தமான குடிநீர் வசதி

றிபாஸ் அபூபக்கர் பதுரியா – மாஞ்சோலை இளைஞர்களின் ஒத்துழைப்புடன் மாஞ்சோலை பொலிஸ் போஸ்ட் வீதியில் வசிக்கும் பொது மக்கள் இது காலவரை எதிர்நோக்கி வந்த சுத்தமான குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. குறித்த வீதியில் வசிக்கும் மக்களின் நன்மைகருதிமேலும் வாசிக்க...