Day: November 17, 2020
யுத்தம், சுனாமி அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குழாய்க்கிணறுகள்

பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්) அம்பாறை மாவட்டத்தில் கடந்த கால யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட பெரிய நீலாவணை மற்றும் பாண்டிருப்புப் பகுதியிலுள்ள குடும்பங்களுக்கு 4 குழாய்க்கிணறுகள் கல்முனை தமிழ் இளைஞர் ஒன்றியத்தினரால் ஒழுங்கமைக்கப்பட்டு இன்று (17) உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.மேலும் வாசிக்க...
தனிமைப்படுத்தல் – முஹம்மத் றிழா

தனிமைப்படுத்தல் என்ற சொல் 1920ம் ஆண்டின் பின்னர் எம்மை மீள ஆட்கொண்டுள்ளது. தனிமைப்படுத்தலை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், எதிர்காலத்தில் நாம் ஆரோக்கியமாக வாழ தனிமைப்படுத்தலை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். உலகளாவிய ரீதியில் இரண்டாவது அலையாகப் பரவி வரும்மேலும் வாசிக்க...
அமைச்சரவை மாற்றத்தில் வியத்மகே பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் திலக் ராஜபக்ஸவுக்கு பொறுப்பான பதவி வழங்குங்கள் – நாட்டை காக்கும் இளைஞரணி

எஸ்.அஷ்ரப்கான் – கல்முனை அமைச்சரவை மாற்றத்தின் போது, வியத்மகே சார்பான அரசாங்க எம்.பி. டாக்டர் திலக் ராஜபக்ஸவுக்கு பொறுப்பான பதவி வழங்க வேண்டுமென நாட்டைக்காக்கும் இளைஞரணி வலியுறுத்தியுள்ளது. வியத்மகே அமைப்பு சார்பான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியமேலும் வாசிக்க...
கல்முனையில் டெங்கை ஒழிக்க தீவிர நடவடிக்கை

(சர்ஜுன் லாபீர்) கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று (17) பராமரிப்பற்ற வெற்றுக்காணிகள் மற்றும் பூட்டப்பட்டுக் கிடைக்கின்ற இடங்களைக் குறி வைத்து சுகாதார வைத்திய அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கல்முனை சுகாதாரப் பிரிவினரும், கல்முனை பொலிஸ் நிலையமும்மேலும் வாசிக்க...
வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 31 மாணவர்கள் சித்தி – கல்லூரி அதிபர் அ.ஜெயஜீவன்

ந.குகதர்சன் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை, இந்துக்கல்லூரி (தேசிய பாடசாலை)யில் 2020ம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 31 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக கல்லூரி அதிபர் அ.ஜெயஜீவன் தெரிவித்தார். வாழைச்சேனை இந்துக்கல்லூரி (தேசிய பாடசாலை)யில் 119 மாணவர்கள் பரீட்சைக்குத்மேலும் வாசிக்க...
பொத்துவில், ஆமவட்டுவான் காணிப் பிரச்சினையில் முஷாரப் எம்.பி தலையீடு

(எஸ்.அஷ்ரப்கான் – கல்முனை) பொத்துவில், ஆமவட்டுவான் பகுதியில் 06.11.2020ம் திகதியன்று வன இலாகா அதிகாரிகளினால் எல்லைக்கற்கள் நடப்பட்ட வேளை, அங்கு தவறான முறையில் எல்லைகள் இடப்படுகின்றன எனும் மக்களின் முறைப்பாட்டைத் தொடர்ந்து, குறித்த இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் விரைந்தார். அந்நேரத்தில்,மேலும் வாசிக்க...